பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1804 திருக்குறட் குமரேச வெண்பா அவாவே பிறப்பிற்கு விக்க ; அது அடியோடு ஒழியும் வரையும் பிறவித் தயாம் ஒழியாது ; அகனே வேரோடு ஒழித் கவரே பேரின்ப முக்கி பெற்ருர் என இவை உணர்த்தி யுள்ளன. அல்லற் பிறவி அழியுமே ஆசைதான் ஒல்லை ஒழியின் உடன். அவr کرده و சிது == 362. வேருென்றும் வேண்டாமல் வேண்டிப் பிருங்கியேன் கூறின்பம் கொண்டார் குமரேசா - தேறியே வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். (2) இ-ள். குமரேசா யாதம் வேண்டாமல் பிருங்கி முனிவர் என் அதிசய ஆனக்கம் அடைக்கார் எனின், வேண்டுங்கால் பிற வாமை வேண்டும் ; மற்றது வேண்டாமை வேண்ட வரும் என்க. இது, பிறவாமையே பேரின்பம் என்கின்றது. தனக்கு ஒன்றை விரும்பும் பொழுது பிறவி ஒழிவையே ஒருவன் விரும்ப வேண்டும் ; அது யாஅம் விரும்பாக கிராசை யால் வரும். பிதவா நிலைமையே பெற வுரிய பெரிய பேரும். TF -, -: E - க் = H. "τα mā. i வேண்டத் தக்கதும், வேண்டியதை வேண்டிய படியே அடைய வுரிய கெறியும் ஈண்டு கேரே தெரிய வக்துள்ளன. வேண்டுதல் வேண்டாமை இல்லான் கடவுளே ; மனிதனி டம் இந்த இரண்டும் இயல்பாய் மருவியுள்ளன ; இவை அறவே ஒழிக்க அளவே இறைவனே அவன் எய்து கிருன். அரிய பெரிய கிலையை அடைய வுரியவன் சிறிய கொடிய புலேகளை ஒருவி உய வேண்டும். உயர்ச்சி உள்ளத்தில் உள்ளது : உயிரின் புனித முயற்சி பசல் அது இனிது அமைகிறது. பி,மப்புக்கு விக்க அவா ; அக்க சே ஆசையை அடியோெ அழிக்க வேண்டும் ; .تخفي فلس ஒழியும் வரையும் ஒயாக கெடிய கொடிய துக்கமே என்பதை முன்பு அறிக்கோம் : பிறவாமை