பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 18 1, 1 கெல்லாம் காானம் என்ற கெளிங் த எப்பொருளையும் எவ்வகை _பிலும் வி ரு ம் ப ம ல் விாசம் பூண்டிருக்தார். இவருடைய _வாாக்கியத்தையும் கிராசையையும் அறிக் த றவிகள் யாவ ரும் வியந்து த கித்தனர். இதைவனே க் கருதும் போ.தம் இறைவியை ஒருவினர். உமாதேவியை வழிபடின் உலக செல் _வங்கள் உளவாம் என்று வெருவிக் த மவியர் கோலமாய்க் கல்லால சீழலில் இருந்து முனிவர்களுக்குப் போகிக்க அங்க மோன மூர்த்தியையே இவர் கியானிக்க வங்கார். கிராசை பாளராய் நிலவியிருக்க இவாத சரித லாலா. களைச் சிவாகசியம் முதலிய நூல்கள் சிறப்பாக விரித்து விளக்கி யுள்ளன. ஆண்டவன் ஒருவனை அன்றி யாரையும் வேண்டலன் வேண்டுதல் யாவும் விட்டனன் நீண்டமா தவன் இவன் நிலையை எண்ணியே பூண்டனர் துறவிகள் புனித மாதவம். ஞான யோகிகளும் மோன முனிவர்களும் இவரால் பெரு மையடைந்து உயர்க்கிருக்கின்றனர். எதையும் வேண்டாமல் விாக சீலாாய் ஒழுகி வந்த இவர் பிறவி சீர்க் த பேரின் பம் பெற்ருர். ஆசை யறின் பிறவி அறும்; பெறலரிய பேறு வரும் என்பதை உலகம் காண இவர் உணர்க்கி கின்ருர். உள்ளத்தில் இச்சை ஒழியின் உயரின்ப வெள்ளத்தில் கின்ருன் அவன். பிறவாமை பெ.மு.க. இ83. மேலரசும் கன்னிகையும் வேண்டாதேன் வேத சரர் கோலமுறச் சென் ருர் குமரேசா - சீலமுடன் வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில். (3) இ-ள். குமரேசா! அரச செல்வம் முதலிய யாவும் வேண்டாம் _ன்.ற வேதசார் என் விலகிச் சென்ரு எனின், வேண்டாமை _ண்ண விழுச் செல்வம் ஈண்டு இல்லை யாண்டும் அஃது ஒப்பது இல் என்க. அஃது = அங்க விழுமிய வியன் கிரு.