பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 16 திருக்குறட் குமரேச வெண்பா போதும் என்ற மனமே பொன்செய்யும் மருத்து. என்பது பழமொழியாய் வத்துள்ளது. இக்க முதுமொழி அவாவின்மையின் கன்மையை கன்கு விளக்கி யுளது. பொல்லாக ஆசை புலைப் படுக்காகபடி மனத்தை கல்ல. கிலையில் பழக்கி வருபவன் எல்லையில்லாக இன்பங்களை எய்து கிருண். அவா என்னும் அவல மாசு கோயாக மனம் அதிசய ஆம் மல் கோய்ந்து யாண்டும் து.கி கொண்டு கிகழ்கிறது. மயல் இலாமையால் நூல்களால் மகத்துவ முதலா உயர் குணங்களால் வருந்தியும் மனத் திகின உய்க்கின் துயர்கள் நீங்கும் மூவுலகுறு செல்வமும் தொக்குப் பயன் அளிக்கினும் உயர்வுறு மனம் எனப் டயிலா. (1) மனம் நிறைந்திடில் அ.மு. க ம ய் நிறைந்திடும் வையம் தனது தாள் செருப்பு உலகெலாம் தோல் முச்சும் தரம்போல் கன நிராசையால் நிறைய நெஞ்சு ஆசையிற் கவிழா தினமும் ஆசையால் நிறை மன ம் குறைவு என்றும் தீாா. (2) (மாவலி கதை) ஆசையால் கேரும் அவலங்களையும் கிராசையால் நிறையும் இன்பங் களையும் இவை இனி ஏ விளக்கி யுள்ளன. பாசுரங்களில் படிந்துள்ள பொருள் கடக்களைக் கூர்க்க உணர்ந்த சிக்திக் ல வேண்டும். மன அமைதி மாரு மகிமைத்திரு. கசை வசப்பட்ட மனின் காய் வாய்ப் பட்ட கிண்ணையாய்ப் பேய் வாய்ப் பிள்ளையாய்ப் பெருங் யாங்களை அடைகிருண். காதி ல்எனும் மனைவியின் பின் செல்கின்ற மனம் என்னும் கடிய ஞாளி பேதைமைமே வியஎன்னைப் பினம்தின்னு மாறுபோல் பிடுங்கித் தின்னும் மோதுபெருங் காற்றினல் முறிந்தெழுந்த துரும்புபோல் மோகம் எய்த வாதை மனம் பெரும்பாழில் மிகவிழ அதிதுாரம் மலங்கத் தள்ளும். He (1)