பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வறு த் த ல் 1829 பாரித்த கவளமாய்ப் பூரிக்க வுண்டுமுக படாமன் ன மாயை நூறித் தேசு பெற கீவைத்த சின் முத் தி ராங்குசச் செங்கைக்குளே அடக்கிச் சின்மயா னந்த சுக வெள்ளம் படிந்துநின் திருவருட் பூர்த் தி யான வாசமுறு சற்சார மீதென்னே ஒருஞான மத் தகசம் என வளர்த்தாய் மந்திரகுருவே யோக தந்திரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. (தாயுமானவர்} ஆசை ஆகிய விலங்கைக் ககர்த்த எறிந்து விமகொண்ட மகயானே போல் காயுமானவர் விளங்கியுள்ள நிலையை வார்த் கைகள் வார்த்துக் காட்டியுள்ளன. இச்சை யற்றமையால் இராச கம்பீரமான உச்ச நிலையில் ஒளி விசி கிற்கின்ருர். உசை களில் மருவியுள்ள உருவக அழகுகளைக் கருதி யுனா வேண்டும். அவா நீங்கிய போகே மனிதன் உவரமதி போல் ஒளி மிகுந்த இங்கி விளங்குகிருன். தெளிவுடைய ஞானிகள் எவரி அனும் அவன கேசு விசின் திகழ்கிருன். கனிந்த நெய்க் கவளம் கையில் வைத்துடன் கழறு வாசை முனிந்திடு களிறு போல்வார் முத்தியை விளக்கும் நிரார் ; மனங்கொளத் துறந்திடாதே வால்குழைத்து எச்சிற்கு ஒடும். சுணங்கனைப் போலும் நீராா பற்றிடைச் சுழலும் நீரார். (சாந்தி புராணம்} கெய் கலக்க கவள க்கைப் பாகன் பாகமாய்க் கையில் வைக்க கீட்டிகு.அம் விரும்பாக ம க யானே போல் பலகே மு ன் கியை அடைய வுரியவர் ; எச்சிச் சோம்.மக்கு வாலைக் கு ைமுன் து கச்சி இடும் காயை ஒத் கவர் உச்சமான டாக கியை அடையக் கக்கவர் அல்லர் பழியான பிறவிப் படுகுழியிலேயே உழலும் கிலேயினமே என இது உாைத துளது. உவமைக் குறிப்பு களை ஊன் விக் கவனியுங்கள். உணர்வு ல ன் களை ஒர்க்க சிக்கியுங்கள். கேர்க்க தெளிக்கவர் கேசு மிகுந்து வருகிருள். அவா .அம்,வைன் மகயானே போல் இாாக கம்பீாமாய் கின் ன்ெருள் அவச வுற்றவள் காயைப் போல் இழித்து கிடக்கின்ருள். ஆசை புகுக்க டோகே மனிதன் சேமடைய கேர்ன்ெரு ன்.