பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வறு த் த ல் 1831 பம்ம அம். அமைதி பெற்ற மனம் பேரின் பமா புள்ளது ; அவா வும்ருல் அக்க இன்ப நிலையை அது இழந்து விடுகிறது. ஆதரித்த நற்குணங்கள் ஆகுவினல் தந்திரிபோல் ஆசை யாலே சேதமுறும் சொருபதிலே செறி தரவல் லமையில்லாச் சிந்தை யேம் கண் மீதுவலை யுறுபுட்போல் மெலியவரும் ஆசைத் தி வெதுப்ப நொந்தேன் கோதிலமு திற்குளித்தும் குளிராதென்று என் மனத்தில் குறிக்கின் றேனல். (?} பின்னுறுபக் கத் திருள் போல் பேராண்மைத் தீரரையும் பீதி செய்யும் நன்னயனம் குருடாக்கும் உபசாந்தத் தோர் தமையும் நடுக்கம் செய்யும் சின்னமுறு காதல்எனும் கிழமடந்தை ஒருபொருளும் கிட்டா தேனும் இன்னிதியம் நயந்தெவர்க்கும் பின்தொடரும் மளுேரதமும் எய்தா தாகும். (வாசிட்டம்) (2): ஆசையில்ை கேர்கிற சேமான அவல கிலைகளை இவை குறிக் கள்ளன. ஆசைத் தீ வெதுப்ப என் மகளுல் அ ன் கொடிய காபத்தை உணர்ந்து கொள்ளலாம். அவ புகுக்க போது மனநிலை குலைகிறது ; குலையவே மெய்யுணர்வு மேவாமல் ஒழிகி/மன. ஒழியவே விழி இழக்க குருடாய் மருள் படிக்ை மணிகர் மடிந்து கழிகிருள். பற்றை விடு; அவாவை அ.தன என்பன எல்லாம் உயிர் துயர் நீக்கி உய்கி பெறவே யாம். அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்றற விசி விடுவது வேட்கையை மேய்ந்நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே. (திருமந்திரம்} வேட்கையை விட்டபோது கான் ஞானம் ஒளி விசி வெளி வரும் ஆன்மாவைக் கண்டு ஆனங்கம் அடையலாம் எனக் Q'り(Z/? லர் இவ்வா.து அவர் .فA , .Դ -Զ -- -Դ o - 鄙 கம் ஒழிவின் விளைவைக் கூறியிருக்கிருள்.