பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1837 ஒருமரை மலரே உவத்துமென் முருகுண்டு உறை தரும் ஒருசுரும்பு இாவின் விரியிதழ் குவியம் மலர் அகப்பட்டு விளித்தது கண்டு ஒரு நாளும் கருதிய நகரின் ஒருமனே உறைந்து கடிசுவை உணவு உவந்து அருந்தேன் மருவலர் மகுட கோடிகள் இடறு மலர்புரை தகுபத யுகத்தோய். (4) (பாகவதம் 11 : 4) காட்சி யின் பக்கை அவாவி வி ட் டி ல் க ள் மாய்க்கன : காவின் சுவையை விரும்பி மீன்கள் மாண்டன , ஆசை வசப் பட்டுப் பிரானிகள் அழிக் து படுகி, அவல நிலைகளைக் கண்டு அவாவை அஞ்சி சீக்கி கான் உய்க்கேன் என். தத்தாத்திரையன் இவ்வா. உாைக்கிருக்கிருச். பாசுரங்களில் பொதிங் தள்ள பொருள் தயங்களை யும், தாய இக்கக் கவ முனிவரின் கிராசை கில்ே யையும் கூர்ந்து ஒர்க் தேர்ந்து தெளிக் த கொள்ள வேண்டும். அவாவை அணுகாமல் காப்பதே அரிய சவம் ; பெரிய துறவு ; அவரே பிறவி கோய் ங்ேகிப் பேரின்பம் பெ.அகின்ருள். மனிதனுடைய .ெ க ளி க் க அறிவுக்குப் பயன் யாதும் இழிந்து படாமல் தன்னை நன்கு பாதுகாத்துக் கொள்வதே. பிறவித் துயர்களில் ஆழ்க்கி ஆசை சேப்படுத்தும் ; பிறப்பை நீக்கி கிராசை பேரின் பக்கை யருளும். உண்மையை ஒர்ங்.து தேர்ந்து உய்கி பெறுபவரே கத்தன ஞானிகளாய்க் கலைசி வங்க கிகழ்கின்ருர். உயிர்க்கு உறுதியைச் செய்து உணர்வின் பலனை உணர்த்தி வருதலால் உலகக் கார் அவாைப் பல வகையிலும் துதித்த வருகின்ருள். பந்த மொடு நல்விடு பகுத்தறிவோன் பண்டிதனும் ; அந்த மிலான் மாவாக்கை யான் என்பா னேமூர்க்கன் ; நந்தலில்எம் நூலறிதல் நல்லநெறி தீநெறிதான் ; புந்தியொடு நிவர்த்தியிலாப் பொய்நூல்பார்த் தறிவதுவே. (1): நல்லகுனம் சேர் தருவோன் நவையில் தன வான் ஆகும் ; சொல்லுமகிழ் வில்லானே துகளாரும் தரித்திரனும் ;