பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1842 திருக்குறட் குமரேச வெண்பா காமவேள் எடுத்த செய்ய கணேயெலாம் ஒருங்கு சென்று இத் தோமில்சீர் முனியை வாட்டித் துறவையும் மாற்றும் என்ருள். வானுயர் தவத்தில் நிற்கும் மாக தன் யானே அல்ல மேனகை வரினும் நோக்கான் ; விண்ணவர் பகைஞர் தங்கள் கோனிஃது உணரான் போலும் குறுகி நீ புணர்தி என்ருன் தான் இதற்கு இசைந்த வாறு நன்று என நகைத்து நின்ருள். (கந்த புராணம்) இன்னவாறு காணி அஞ்சி கின்ற அவளைப் பின்பு இவர் கான கேர்க்கார். காம மோகியாய் அ வளை இவர் கலக்க அளிக்கார். கிகழ்க்க பழியை கினைக்க தெளிக்க கெஞ்சம் பசைக்த கெடுக்கிய குழக்கார். அதன்பின் அஞ்சி அகன்.அ ஆசை யுரு மல் உயர்க்கார். அவாவை அஞ்சி அகல்வதே அம்ை என்பதை உலகம் இவர்பால் நன்கு உணர்ந்து கின்றது. ஆசையை வென்ருன் அரியதவ ஞானியாய் மாசகன்ற கின்ருன் மகிழ்ந்து. ஆசை மருள் ஒழியின் ஈசன் அருள் வரும். 6ே7. சாரும் அவாவறுத்த தத்தாத் திரையரின்பம் கூரநின்ருர் என்னே குமரேசா - நேரும் அவாவினே யாற்ற வறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்ருன் வரும். (7) இ-ன். குமசேச ஆசையை ஒழிக்க சக் காத்திரையர் பேரின்ப முத்தியை எண் எளிகே பெற்ருர் எனின், அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினே தான் வேண்டும் ஆற்ருன் வரும் கான் ன. அழிவுருக வழி விழி செரிய வந்தது. ஆசையை அடியோடு ஒருவன் அழித்து ஒழித்தால் பின்பு அவன் அழியாகிருக்கும் விழுமிய பேரின்ப கிலே கான் கருகிய அனவே உறுதியாய ளிைதே உண்டாம். ஆம், = முழுதும் அம்.ற ஒழிய, ஒருவன் பெற்ற அறிவாம் மலால் மும் பவும் மூண்டு ஆம், வுரியது ஈண்டு அறிய வங்க.அ.