பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 185.1 ஆசையால் மன நிலை குலைக்க போது மனிதன் படுகிற அவல கிலைகளை இது விழி தெரிய விளக்கியுளது. புலையான இக்க அல்லல் நிலை ஒழிந்து நல்ல ஆனங்க நிலையை அடைய வேண்டுமானல் அவன் கிராசையை அடைய வேண்டும். நிலையுறும் நிராசையாம் உயர் குலப் பெண் டிரொடும் நிகழ்சாந்த மாம்புதல் வனும் நெறிபெறும் உதாரகுனம் என்னும் நற் பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் ம8லவறு நிராங்கர நண்பனும் சுத்தமுறும் மனம் என்னும் நல் ஏவலும் வருசகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் ! அலையிலாச் சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர்வாய் அணிகொள் பொற் கொடிபசுங் கொடியிரு புறம்படர்ந்து அழகுபெற வருபொன் மலேயே தலைவர் புகழ் சென்னையில் கந்த கோட் டத்துள்வளர் தலம் ஒங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே ! (அருட்பா) உலக ஆசைகள் ஒழிக்க மன அமைதியுடன் சாங்க சில மாய் வாழும் வாழ்வை அருளும்படி இராமலிங்க அடிகள் ஆண் டவனிடம் இவ்வாறு வேண்டியிருக்கிருர் புனிதமான இனிய இக்கத் தெய்வீக நிலை அவா அற்றவர்க்கே உரிமையாய் கன்கு அமையும் ஆதலால் கிராசை சிலை இங்கே தலைமையாய் வந்தது. ஆசை கெஞ்சு புகின் அக்க மனிதன் காற்றில் பறக்கும் பஞ்சு போல் அலைய கேர்வன் ; அக்க அவல அலைவுகள் யா.த மின்றி யாண்டும் அமைதியாய் இனிதமர்ந்த தனியே ஆன்ம கியானம் புரிககே மேன்மையான மகான்களின் நிலைமையாம். o அலையி லாத சாகரம்போல் அனிலம் சேரா விளக்கதுபோல் அருங்கல் இரும்பொன் சமம் ஆகி ஆன தராசின் நுனியதுபோல் நிலையொன் றிய நற் சமாதியுற்று நின்தாட் கமலத்து எழும்பிரச நிறைவா ரிதியில் புகுந்ததனில் நேசித்து அடியேன் இருப்பேனே?