பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1852 திருக்குறட் குமரேச வெண்பா விலையில் மகுடத் திருமுடியாய் மிளிர்குண் டலங்கள் செறிகா தாய் - வியன்கே யூரத் திருத்தோளா விஞ்சும் சதங்கை சூழ்தாளா புலையும்கொலையும் களவும் இல்லாப் புனிதத் தவத்தோர் தொழுதேத்தும் புராரி குமரா உைைசிறுவா போருர் முருகப் பெருமாளே ! (திருப்போரூர் சந்நிதிமுறை) புலன்கள் அடங்கி உள் ள ம் ஒடுங்கி உயிர் பாமனே க் தோய்க்க மகிழும் சமாதி நிலையைச் சிகம்பா சுவாமிகள் இங்க னம் அனுபவிக்கிருக்கிரு.ர்கள். தாய மன அமைதியில் பெருகி வருகிற ஆன்மாணக்கத்தை கிராசையே கேரே அருளி வரு கிறது. அகனே புடையவர் அதிசய நிலையை அடைந்து கிகழ் கின்ருர். தன் உயிர் உயர் நீங்கி உய்ய கேர்ந்தவன் பொய்யான வைய மையல்களை அவாவி அலையான் மெய்யான பாம்பொரு ளேயே எவ்வழியும் கருதி யுருகி வருவன். இறைவனை எண்ணி வரும் அளவு மனிதன் புனி க ைய் உயர்ந்து புண்ணியம் பொலின் த வருகிருன். ஈசன் அருள் அவனிடம் மிளிர்கிறது. ஈசனே இருத்துறும் இதயத்து ஒர்பொருள் ஆசையை இருத்துதல் அந்த ணுளர்தாம் வாசமுற் றிடும் ஒரு மனையில் புன்செயல் நீசரை இருத்துதல் நிகர்க்கும் என்பரால். (1) சினம்முத லியமயல் திர மாற்றுபு வினே தபு வாய்மையா மெழுக்கை அன்பெனும் புனலொடு விரவியே பூசின் அல்லது மனம்எனும் மனையிடை வராது இலிங்கமே. * (2) கால ஆகும் கருமமும் கடந்த காரணன் பாலுறும் பரிசறப் பார்மடந்தையர் கோலமும் பொருளையும் குறித்து நச்சுநர் சீலமும் விரதமும் தீய என்பரால். (3) (பிரபுலிங்க லீலை 16, ஆசையால் மனிதன் சேம் அடைகிருன் , ஈசன் அருளை இழந்து விடுகிருன் ; புலையான அவ ஒழிக்க போ.த கான் கிலையான பேரின்ப நிலையைப் பெ.அகிருன் எனக் கலைமையான மாதவர் இவ்வாம சக்தவ கிலைகளைப் போதித்திருக்கிரு.ர்.