பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1854 திருக்குறட் குமரேச வெண்பா சான பாமனும் ஆகிய இரண்டு பறவைகள் இக்க மாக்கில் ஒருங்கே கங்கியுள்ளன. சீவன் ஆகிய பறவை வினேப் போகக் களாகிய கனிகளை உவக் த து கர்ந்து கொண்டிருக்கின்றன. சைன் யாதும் துகாாமல் சாட்சியாய்ப் பார்க் இனக் கொண்டிருக்கிமூன். தன்னை மறந்த மருண்டு பாங்கிக் களிக்கிருக்கின்ற சி வ ன் தனது உண்மை நிலையை உணர்ந்தால் ஒளி பெத். எழுந்து ஞான வாளால ஆசை வேளை அடியோடு வெட்டி எறிந்த பிறவி தீர்ந்து பேரின்ப முத்திபைப் பெ. ம். இத்தகைய சுத் துவ கிலைகளை இவை பொதிக் து வந்தன் ளன. உண்மைகளை ஒர்க் இ உய்த்துணர்க் ஓ தேர்ந்த தெளிக் கொள்ள வேண்டும். இl இது ஒளியால் இருள் நீங்கி ஒழிகிறது ; வையம் மகிழ்க்க வருகிறது. ஞான ஒளியால் 酉上、 மருள் மாண்டு கொலை கிறது ; கொலையவே உயிர்கள் உலக்து உய்தி பெறுகின்றன. பெரிய பேரின் பத்தை இழந்து கொடிய பிதவித் துன்பங் களில் அழுக்கி அவலமாய் உழக் து எருெைகல்லாம் ஆசையால் கேர்த்த சேமே. அதி காசமானுலன்றி ஈசனே எய்த இயலாது. துன்பம் தவாது மேன்மேல் வரும் என்.டி யாகும் அஞ்சி அயரும்படி உணர்க்கியது, அவாகை யாதம் கொள்ளாமல் எள்ளித்தள்ளி எவரும் கிக சக்தி .ய்தி பெற வேண்டியே. ஆசை மனிதனே நீஈளுக்கித் தாழ்த்தி யாண்டும் காசப் படுத்தி வருதலால் கொடி கஞ்சினும் அேைன அஞ்சி நீக்க வேண்டும். நீக்க வில்லைவேல் கெடிய தயாமே. பொல்லாத பொருளாசை பூண்ட ஒரு உலோபிமுனம் பூழி நாட்டில் எல்லாரும் இகழ்ந்திடவே இருந்துவ ந்தான் இயல்போகம் எல்லாம் நீத்தான் ஒல்லாதென் றனைத்தும் விட்டான் உண்டியையும் சுருக்கிவந்தான் உயிரை நீக்க மல்லாரும் துக்கிட்டு மாண்டொழிந்தான் பொருள் நசையின் மருள்தான் என்னே ! பொருளாசை மண்டியிருக்க ஒரு உலோபன் மருளகுப் இழிந்து மானம் முதலியன இழங்க ஈனமா அழிக்க ஒழிக்க சரித்திாத்தை இது குறித்துக் காட்டியுள்ள த.