பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1857 பைக் கண்டார். ஆ ஆட்கொல்லி என். சொல்வி அயலே விலகிப் போனுர், அருகே விறகு வெட்டிக் கொண்டிருக்க கால்வர் இவருடைய செயலைக் கண்டு விாைக்க வந்து பசர்க் கார். வியக் கார் : பெரும்பொருளைக் கண்டும் விரும் பாமல் வெருவிப் போகின் இவன் பிக்கனுே மருள குே ' என்.று கினைத்து கொண்டு அதனை அவர் உவக்கு எடுக் கார் சிறு சனன், சேனன், பலகன், தேவகன் என் னும் அங்கால் வரும் அப்பொரு ளை ப் பகுத்து கொள்ள மூண்டார் ; ஒருவரை ஒருவர் சதி செய்து அனைவரும் ஒருங்கே ம8 லண் டார். இக்க மா.கவர் அன்.மு. அப்பொருளை நோக்கி ஆட்கெ லி என். மொழிக்கது இன்.உ பழமொழியாய் எங்கும் வழங்கி வருகிறது. அவா இல்லாக இவர் யாதொரு த ன் டமும் இன்றி இன்பமாயிருக்கார் அவச வுடைய அவள் துன்பமடைந்த இழிந்து அழிக் கார். அவா இல்லார்க்குத் தன் பம் இல்லையாகும்; அஃது உண்டேல் தன் பமே தொடர்ந்து உண்டாம் என்பதை உலகம் இவர் பால் கண்டு கொண்டது. இவரது கிராசை கெடும் புகழாய் கின்றது. ஆசை நரகத் துயரம் அஃதின்றேல் பேசரிய பேரின்ப மே. அவா நீங்கத் தன் பம் கே கும். 369. என்றுமரு இன் பத்தை ஏனுே பிருகு முனி குன்ருமல் கொண்டார் கமரேசா - நன் ருக இன்பம் இடையரு திண்டும் அவாவென்னும் துன் பத்துள் துன்பம் கெடின். (9) இ-ள். -- குமரேசா அவாவை ஒருவிய பிருகு முனிவர் என் என் மறும் கிலையான இன்பத்தை எய்தினுள் ? எனின், அவா என்னும் அதன்பக் தள் அஎன்பம் கெடின் இன்பம் இடை அ.மு.தி ஈண்டும் என்க. இது, இன்பம் பெருகி வரும் மருமம் கெரிய வங்க.தி. ஆசை என்கின்ற கொடிய கன்பம் ஒழியின் நெடிய இன் பம் கிலையாகப் பொங்கி கேரே வினாக்க வரும். 233