பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1862 திருக்குறட் குமரேச வெண்பா பஞ்சபூ தங்களை விண் தாரகையைத் தண் மதியைப் பானு தன்னை கொஞ்சமும் நம் பொருளெனவுன் மைல்வெள்ளி பொன் எனுமண் குப்பை தன்னை த் தஞ்சமாம் பொருள் என்ன நினைத்ததன் மேல் ஆசையுற்றுத் தயங்கு கின் ருய் நெஞ்சமே உ8னப்போலும் அறிவினர் தேடினுமிந் நிலத்தில் உண்டோ ? (நீதிநூல்) பொருள் மேல் மருளாய் பண்டியுள்ள ஆசையை ஒழிக்க ஒழுகும் படி இவை உணர்க்கியுள்ளன. உரைக் குறிப்புகளை .தனித்த கோக்க வேண்டும். யாண்டும் தயாமே புரிகின் ம கசையை காசம் செய் த வ ோ ஈசன் அருள் எய்தி இன்ப மிகப் பெற கின் ருர், இழிவான அவாவை ஒழிக் கவரிடம் அழியாக ஆன க்கம் எல்வழியும் பெருகி என்.றம் எங்கும் பொங்கி வருகிறது. இவ்வுண்மை பிருகு முனிவர் பால் தெரிய வக்கது. சரிதம் இவர் அரிய பல கலைகளை அறிக்க பெரிய சக்துவ ஞானி. அதிசயமான யோக சிக்கி க ளுடையவர். மூன்.று காலங்களை யும் உணர்ந்து கூறும் மூதறிவாளர் மாசறு காட்சியுடைய இவரது ஞான போ இனகளைக் கேட்டு மாதவர் யாவரும் மகிமை அடைந்துள்ளனர். ஆசை அற்றிருந்தமையால் இவரிடம் ஈசன் ஒளி மிகுந்திருக்கது. இவர் இருந்து சவம்புரிந்த வனத்தில் மிருகங்களும் பறவைகளும் கூடப் பகை விரோதங்களின் றி உறவு கொண்டு உரிமையுடன் உவக்க உலாவி வக்கன. புலிமு8ல புல்வாய் உண்ணப் புழைக்கையால் மதமால் வேழம் வலியகண் டீர வத்தின் வார்சுவல் கேசம் நீவ மெலிவுகண்டு இருஞ் சூற் பாம்பு விழுங்கிரை மயில்கள் நல்க தலிபகை வயிர மின்றி நண்ணின உயிர்கள் எல்லாம். (1) பருவம் வந்து அடுத்த காலும் பயோ தரம் பெயல் மிகாது பருவம் இல் லாத காலும் பஃறுளி மழைதா ழாது பருதி ஓர் இயல்பின் என்றும் பயில்வெயில் பரப்பும் தென்றல் ஒருவிவன் காலும் வீசா உகுபனி மிகையும் விரு. (2)