பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1866 திருக்குறட் குமரேச வெண்பா பெண்ணிடத்து ஆசையுட் சிறிது பெற்றிடின் மண்ணிடத்து ஆசையும் வந்து கூடிடும் எண்ணிடத்து அஃதுற இரியத் தக்கதோ கண்ணிடக் கொடியதாம் கனக ஆசையே. (காசி ரகசியம்) தான் அல் உடலை யான் என்றும் தன் குேடு உரிமை யல்லாவை ஈன முறுபல் பொருள் அனைத்தும் என்ன தென்றும் உற நினைத்து மான வயர்பற் றினுக்கு ஏது மயக்கம் அதனை மாய்ப்பவனே வான வரும்செல் லரும் உலகம் புகுவான் என்னும் மறைநூல்கள். (குசேலம், பெற்றவை பெற்றுழி அருந்திப் பின்னரும் மற்றுமோர் இட வயின் வயிறு தான் நிறைத்து இற்றை நாள் கழித்தனம் என்று கண் படும் ஒற்றை மா மதிக்குடை அரசும் உண் உரோ. (நாரத சரிதை) எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் மன்ன ருடைய உடைமையும் - மன் லாரால் இன்னர் எனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை யுடைமை த8ல. (பழமொழி 273) புகாப்பெருக ஊட்டின் புலன்கள் மீக் கூறி அவாப்பெருகி அற்றம் தருமால் - புகாவுமோர் பெற்றியான் ஊட்டிப் பெரும் பயன் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன். அறநெறிச்சாசல்: ஆள இயந்கை புடைய அலசவை நீக்கிப் போ இயற்கை பெ.நம்படி மேலோர் இவ்வாஅ கூறியுள்ளார். பொருளின் குறிப்புகளைக் கூர்க்க ஒர்க் து உணர்ந்து கொள்ள வேண்டும். பேறு இன் பத்து இருத்திய பெரும tஇருபா இருபது) பேச இயற்கை பெற்றிணிது இருப்பு ஆச இன்பம் அளித்தருள் எமக்கே. (பண் டா மும்மணி 8)