பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அவ ன வ று த் த ல் 1867 பேரின்ப விட்டின் ர்ேமையை இவை இக்கணம் குறிக்கள் _. என்.றும் ஒருநிலையாய் கின். அதிசய ஆனக்சம் அருளு _ ஆதலால் இவ்வாறு த கி செய்ய வக்கது. உண்ண உண்ணக் கெவிட்டாக சுவையுடைய த ஆரா இன்பம் என அமைக்ச த. பற்றியிருக்க ஆசை முற்றும் ஒழிக்கால் உயிர் பாமானக் _க் கடலில் படிமெ.த. மோட்சக்கை அடைதற்கு எதையும் _வருக்கி rத ம் செய்ய வேண்ட ; இச்சை அற்றுச் சும்மா இருக்கால் போதும் ; என்.றும் குன்ரு க பேரின் பம்தானே வக்க சேரும். எங்க வகையான பற்.றம் யாதும் பற்ருத போ.த கான் அக்கமிலா ஆனங்கக்கை ஆன்மா அடைய கேர்தெ.அ. படிப்பற்றுக் கேள்வி அற்றுப் பற்று அற்றுச் சிந்தைத் துடிப்பற்ருர்க் கன்ருே சுகம் காண் பரா பரமே. (தாயுமானவர்) பேராக இன்பம் பெற வுரிய நெறியைத் தாயுமானவர் இல் வா.அ காட்டியிருக்கிருர் அவா அம்.ற அவர் அதிசய ஆனக்கம் பெற்.றள்ளார் ; அக்க உண்மை இந்த உரையால் உணர வங்கது. செய்தற்கு அரிய செயல்பலவும் செய்து சிலர் எய்த ற்கு அரியதனே எய்தினர்கள் - ஐயோ நாம் செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச் செய்யாமை செய்யாத வா று. (திருக்களிற்றுப் படியார் 81) அரிய வேள்விகளைச் செய்து பெரிய கலங்களைப் புரிந்து இங்கி பதவி முதலிய உயர்ந்த கிலேகளைச் சிலர் உடைத்துள்ள னர் ; யாதொன்.றம் செய்யாமல் எகையும் விரும்பாமல் ஆசை அற்றிருக்கால் என்.றம் போாத பேரின்ப நிலையைப் பெறலாமே _ன் மறு கூறியுள்ள இதைக் கூர்ந்து சிக்கிக்க வேண்டும். ஆசை அற்ற அப்பொழுதே அழியாக பேரின்பக்கை * பெற்ருய் ! என்பார் அங்கிலேயே னன் ருர். அவாவின்மையான சொசையே கி திசய ஆனக்கமாம். தரும் என்ற த அவா. ஒழி _ல்ெ விளையும் அழியாக விழுமிய இன்ப நிலை தெளிய, நன்குய் ஞானம் கடந்துபோய் நல்லிந்திரியம் எல்லாம் ஈர்த்து ஆண்ருய்க் கிடந்த அரும் பெரும்பா ழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து சென்ருங்கு இன்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசை அற்ருல் அன்றே அப்போதே வீடு அதுவே விடு விடாமே.