பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1870 திருக்குறட் குமரேச வெண்பா திருக்கிரு.ர். உசைக் குறிப்புகளைப் பல முறையும் உண ன் லி உனா வேண்டும் ; கிலைமைகளைக் கூர்ந்து ஒர்ந்து சிக்கிக்க வேண்டும். மனக்கை முன்னிலைப் படுக்கி உாைக் கிருந்தாலும் மனித இனத்துக் கெல்லாம் இவ்வுணர் வுரைகள் உரிமையாய் மருவி யுள்ளன. உயிர்கள் துயர் நீங்கி உய்தி பெற வுரிய மெய் யுணர்வுகளை மேலோர்கள் எ வ் வழி யும் செவ்வையாய் விளக்கி யாண்டும் இகம் புரிந்து அருளுகின்றனர். மாய மருள்களான உலக ஆசைகள் ஒழியவே ஆன்மா தாய்மையாய் உயர்ந்த அழியாக பேரின்ப நிலையை அடைகிறது. பாரின் ப ஆசை படியா தொழியினே பேரின் பம் ஆகும் பெரிதென்று நேரின் பம் தோய்ந்தோர் மொழிந்துள்ள துய உணர்வுகளை ஆய்ந்தாய்ந்து கோடல் அறிவு. இதனே ஈண்டு ஒர்க் து உணர்ந்து கொள்ள வேண்டும். முண்டக மலரோன் நாடு முதல்மொழி கின்ற எல்லாம் அண்டமும் பெறினும் வேண் டான் அழிவுறும் ஆதலாலே தெண் டிரை வேலை சூழ்மண் திரளையின் உருவின் பாகம் கொண்டர சாளும் செல்வம் குறிக்குமோ பிறப்புணர்ந்தான். (குறுந்திரட்டு) அவச பிறப்பை ஈனும் வித்து ஆயிருக் சலால் அதனை உணர்ந்த ஞானிகள் பிரமபதம் முதலிய எதையும் விரும்பார் என்பதை இதில் உணர்ந்து கெளிக் த கொள் ேெரும். புலையான ஆசை ஒழிக்கவர் கிலையான பேரின்ப கலனைப் பெறுகின்ருர். இவ்வுண்மை அரியசுவர் பால் அறிய வங்க.த. சரிதம் இவர் சக்கனுடைய அருமைப் புதல்வர். காய் பெயர் வேதவல்லி. இவர் அரிய பல கலை களை ஒதி யுணர்ந்தவர். அறிவு அழகு அமைதி ஆற்றல் முதலிய கலன்கள் இவரிடம் எம்மமா யிசைக் கிருந்தன. எங்கும் தலைமை அதிபதியாய்ச் கிருட்டி கருக்காவைப் போல் யாண்டும் உயர்க்க நிலைமையில் இருக்கவேண்டும் என்று கருதி இவர் அருக்கவம் புரிங் சார்.