பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1876 திருக்குறட் குமரேச வெண்பா ஆகும் சமையத்தார்க் காள்வினையும் வேண்டாவாம் போகும் பொறியார் புரிவும் பயமின்றே ஏகல் மலைநாட என்செய்தாங் கென் பெறினும் ஆகாதார்க் காகுவ தில். (பழமொழி 127) ஆகூழ் உடையவர் முயற்சி யில்லாமலே பொருளை அடைவர் ; போகூழ் உடையார் முயன்ரு அம் பயன் பெருர் என முன்றுறை யரையர் இங்கனம் ஊழ்விளைவின் கிதக்கைக் குறித்துள்ளார். ஆங்காலம் மெய்வருந்த வேண்ட அருங்கொப்பில் தேங்காய்க் கிள நீ போல் சேருமே - போங்காலம் காட்டான யுண்ட கணியதுபோல் ஆகுமே பூட்டாளன் பூண்ட பொருள்.” ஆகூழால் பொருண் ஆகி வருவகையும், போகூழால் அக போயொழி வகையும் இது தெளிவாக விளக்கியுள.த. உவமான கில்ேகளால் பொருள் கயங்களை ஒ சி க் து உணர்ந்து கொள்ள வேண்டும். த ய் வம் கொடுக்க கேர்க்கால் கிருவும் கடுக்க முடியா.தி. கெடுக்க கேரின் யாரும் கொடுக்க இயலாது. ஆம்போது ஆகும் அதுவன்றி ஆயபொருள்கள் அம்முறையே போம்போது அனைத்தும் போம் (பாரதம்) ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சித்திப் போகுவது அயலே நின்று போற்றினும் போதல் செய்யும். (இராமாயணம்) ஆவன ஆக அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன. (திருமந்திாம்) ஆவது விதினனின் அனைத்தும் ஆயிடும் போவது விதி.எனின் எவையும் போகுமால் தேவருக் காயினும் தீர்க்கத் தக்கதோ எவரும் அறியொன ஈசற் கல்லதே கந்த புராணம்} ஆம்பொருள்கள் ஆகுமது யார்க்கும் அழிக்கொண்ணுப் போம்பொருள்கள் போகும்.அவை பொறியின் வகை வண்ணம் துேம் புன8ல நீர்க்கடலும் சென்று தரல் இன்றே கiங்கு புனல் யாதுமழை வேண்டியறி யாதே. (சீவக சிந்தாமணி, |