பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 880 திருக்குறட் குமரேச வெண்பா முன், அதிசயமான ஒர் அாக்கு மாளிகை அமைக்க அகில் அவர் வாழ்க்க வரும்படி புரிந்தான். புரோசனன் என் னும் சதிகாசன் ஒருவனை அவர்க்கு மந்திரியாயிருக்க வருமா.அ எவிஞன் சமையம் பார்க்க அங்க மாளிகையில் கெருப்பை மூட்டி அவரை அழித் துவிட வேண்டும் என்.று அக்கொடியவன் குறிக் கொண்டிருந்தான். சரியான கோம் அமையாமையால் அவன் காமதிக்க வக்கான் ; கருதிய விாைவாய் முடிய வில்லையே என்.து சுயோதனன் மறுகி யிருக்கான் ஒரு காள் சகன் என்னும் வேடர் கலைவனேக் கண்டான் ; அவன் வஞ்சக் சூழ்ச்சியில் வல்லவன் ; மிகவும் பேவன் ; கஞ்சை பூட்டி ஐவரையும் .ெ க ன் வருடி ஐயாயிசம் பொத் காசுகளைக் கொடுத்து அவனை மருமமாய் விடுக் கான். அக்கொடியவன் தான், சலன், சாகுலன், வலன் என்னும் துணேவர் கால்வருடன் கன் காயையும் உடனழைத் துக் கொண்டு உரிய கலத்தை அடைங் கான். பொழுது அடைக்க க ம ய ள் தனது வேலையைச் செய்யலாம் என்.று கருகி அன் அரண்மனே முன் கூடக் கில் துணைவர்களுடன் படுக்கிருக்கான். கடு கிசியில் வீமன் எழுக்கான். எதிரி பல வகையிலும் சதிசூழ்ந்த கொலை புரிய மூண்டு நிற்பகை உணர்ந்து அங்கிகுந்து விாைக் த அயலே போய்விட வேண்டும் என்று தனிக் கான் ; அருமை க் அனே வாையும், உரிமைக் காயையும் அழைக் க் கொண்டு வெளி யேறிஞன் ; கமக்கு அழிவு குழ்க் அமைக் கிருக்க அக்க மாளிகையில் தியை மூட்டிவிட்டு அவ்விான் போனுன். அது அடியோடு எரிந்து அழிக் அங்கே கக்கியிருக்க மக்கிரி முதலிய யாவருட வெந்து மாய்க்தனர். விடிந்தம்ை ஊரவர் திாண்டனர். ட | ண் ட வ. ர் மாண்டு போளு ரே ! " என்.மு. மாறுபாடாய் எண்ணி ம. கிப் புலம்பினர். அவர் கெஞ்சம் பரிக்.து கெடிது வருக்தியது பஞ்சவர் பால் ஆண்டிருக்க அவசது போன்பை யாரும் தெரிய விளக்கி சின் க.அ. புரிந்த தீயினைக் கண்ணினிர் அவித்திடப் புகுந்து பரிந்த நெஞ்சினை மீண்டும் அப் பாவகன் கடவே கரிந்த கோயிலில் காரிருள் புலர்ந்தபின் கண்டோர் எரிந்து வீழ்ந்தனர் ஐவரும் ஆயும் ஈண்டு என் ருர். (1)