பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| SS2 திருக்குறட் குமரேச வெண்பா குரைத் துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டு புரைத்தெழுந்து போகினும் போவர் - அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயிஞர் இல்லேயே உய்வதற்கு உய்யா இடம். (பழமொழி 280) அாக்கு மாளிகைத் தீயிலிருக்க தப்பிப் பாண்டவர்கள் உயிர் பிழைக் த உய்க்த போயுள்ளதை இக்கப் பழமொழியும் பரிவோடு கூறி ஆகூழின் ஆற்றலைப் போற்றியுள.ச. கல்லூழ் கலம்பலவும் கல்கும் கவைதருமே அல்லூழ் அவலம் அறி. -Տէ**-*ծ» էք ஆக்கி ஆக்கம் பெ. க. 372. பண்டு நளன் பேதையாய்ப் பாரிழந்தான் புட்கரனேன் கொண்டுவந்தான் செல்வம் குமரேசா - மண்டிவந்து பேதைப் படுக்கும் இழஆழ் அறிவகற்றும் ஆகது உற்றக் கடை. (2) இ-ன். குமாேச ! மேதையான னைன் பேகையாய் அரசிழல் கான் ; புல்லறிவுடைய புட்கசன் என் செல்வம் எய்தினுள் ? எனின், இழஆழ் பேகைப் படுக்கும் : ஆகல் ஊழ் உற்றக் கடை அறிவு அகத்தம் என் க உணர்வின் உயர்வும் தாழ்வும் ஊழின் வழியசம் என்கிறது. A-A i. - = - - கெட்-ஆழ் -ம்ம பொழுது ஒருவன அறிவை அது கடமையசக்கும் கல்ல. ஊழ் உம், காலத்து அவன் அறிகை விரியச் செய்யும் ஊழின் வழியே உயிரினங்களின் உணர்வு சுருங்கியும் விசின் தும் இரிங்கம் வருவதை இங்கே அறிந்து கொள்ளுகிருேம். அ காட்டிய வழியே காட்சிகள் காண வருகின் னை, இழவு ஊழ் என் உத கெட்ட விதியை. ஆகக் ஊழ் என்றது நல்ல விதியை. உம் லக் கடை = பொருக்கிய பொழுது. அகA.கம் = அகலம விரிக்கும் ; பெருக்கும்.