பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. Зго отш ழ் 1889 பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் உறுமிடத் தெய்தலும் துக்கசுகம் உறுதலும் பெரிதவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் கருவிற் பட்ட பொழுதே கலக்கும் இன்பமும் துன்பமும் இவையுமனு வெனத்தகும் முன்னுள ஊழே பின்னும் உறுவிப்பது (மணிமேகலை 27) சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா ஊறுகாலத் து ற்ருகா ஆமிடத்தே ஆகும் சிறுகா லேப் பட்ட பொறியும் அதனல் இறுகாலத் தென்னை பரிவு. (நாலடி 110) பேறிழவு இன்ப மோடு பிணிமுப்புச் சாக்காடு என்னும் ஆறுமுன் கருவுட் பட்டது அவ்விதி அனுப வத்தால் ஏறிடும் முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது தேறுநீ இனிச்செய் கன்மம் மேலுடற் சேரும் என்றே. (சிவஞான சித்தியார் 98) தேற்றமுற் பவத்திற் செய்த தீங்குநன் கெனும் இரண்டும் ஆற்றல்சால் கருமம் என்பர் அக்கரு மத்தை நோக்கிச் சாற்றுமிப் பிறப்பில் தக்க தரித்திரம் செல்வம் நல்கிப் போற்றுவன் உயிரை எல்லாம் பொலிசுடர்த் திகிரி வள்ளல். (1) அலரவன் கீட் டி வைத்த ஆயுளின் அளவை காறும் விலகிலா வி இனக்குத் தக்க விருப்புணு வெறுப்பு ணுவும் இலகவுண் டின்றேல் இன்ரும் இன்னுயிர் உடம்பின் வாழ்தல் மலர் த8ல உலகத் தென்று வகுப்பர் நூல் உணர்ந்த வல்லோர். (குசேலம்) வாழ்வின வலிப்பின் அல்லது யாவதும் ஆழ்வின அறுத்த சொல்லரும் கடுநோய். (பெருங்கதை 33) ஊழின் சிலைமை கண்மை வலிமை வாய்மைகளை இவை தெளிவா விளக் ெயுள்ளன. உரைகளில் மருவியுள்ள பொருள் கனயும் குறிப்புகளையும் கூர்க்க முர்க்க கொள்ள வேண்டும். 237