பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1892 திருக்குறட் குமரேச வெண்பா 373 திண்டோள் இராமனுமேன் தேராமல் மான் பின்ப்ோய்க் கொண் டான் துயரம் குமரேசா - தண்டாமல் துண் ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை பறிவே மிகும். - {3} இ-ள். குமரேசச போலிவுடைய இராமனும் ஏன் ஆசாயாமல். மாய மான் பின் போய்க் கீய துயரம் அடைக்கான் ? எனின், அண்ணிய கால் பல கம்பினும் மற்றும் சன் உண்மை அறிவே மிகும் என் க. உண்மை அறிவின் கிண்மையை இஃது உணர்த்தியுள.ச. .நட்பமான கால்கள் பல பயின் மறு உயர்க்க மேதையால் விளங்கி யிருக்காஅம் ஊழறிவே-கலைமையாய் ஒங்கி கிற்கும். அறிவு ஆன்ம ஒனி. மனிதன் அடைய வுரிய எல்லா உடைமைகளிலும் அறிவுடைமை உயர்க்க உடைமை. அக்க அறிவு கல்வியால் கூர்மையாய்ச் சீர்மை கோய்க்து வருமெ.க. அவ்வுA வுரிமை ஈண்டு உண வங்க.த. அண்ணிய தால்களோடு கோய்க்க வரும் அறிவு எதையும் முன் னு, எண்ணி ஒர்க்க உறுதி கலன்களை கன்கு கேர்க்க தெளிந்து கொள்ளும். நண்ணிய நூல் என்/ த கன்னைக் கற்பவாது அறிவை நட்பமாக்கி எவ்வழியும் கிட்பமுறச் செய்யும் திறமுடைய கால்களை. பால் உடலை வளர்த்து வருதல் போல் தால் அறிவை வளர்க்க வருகி, க. அறிவு பருகவுரியன ஈண்டு அறிய வக்கன. அறிவை மழுக்கி வெறியாக்கும் வினப் புத்தகங்களை விலக்குதங்கு இவ்வாறு விசேடிக்க உாைத்தார். ஆ. வி ன் பாலேக் குடிப்பது போல் ஆவிக்கு இனிய கல்ல காலைப் படி : கள்ளைக் குடிப்பது போல் எள்ளலுஅவதைப் படியாகே. உன் னம் ஒளி பெற, உணர்வு தெளிவு ம, உயிர் உயரக் கம்பகே கல்வி. கூனிகாய் எதையும் ஊடுருவிச் சென். யாண்டும் உண்மை ளை ஒல்லேயில் உணசவல்லதே துண்மையான கல்ல அறிவாம், நுண்ணுணர் மன்னன். (பெருங்ககை 2: 18) துண்மாண் நுழை புலம். (குறள் 407)