பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1909, இவ்வாறு கேம்பாடான மாறுபாடுகள் மருவி யிருக்க லால் கிரு இருக்கும் இடக்கில் அறிவு இல்லாமலும், அறிவு i ன இடக்கில் திரு சோாமலும் நேர்ந்து விடுன்ெ மன. We do not commonly find men of superior sense amongst those of the highest fortune. (Juvenal) மிக்கபெருஞ் செல்வரிடை மேலாம் அறிவுடைய தக்கவரைக் காண்டல் அரிது. இங்க ஆங்கிலக் கருத்த சங்கு கன்கு அறிய வுரியது. கிறைக்க செல்வமுள்ளவர்களிடையே சிறக்க கல்ல அறி வாளிகள் பெரும்பாலும் கோன் துவதில்லை என்.டி ஆன்ருேச் பலரும் கூறியுள்ளனர். ஆகவே திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு என்பதை அவ்வுரைகள் தெ வளிவர விளக்கி கிற்கின் ADతా - இந்த நிலை இக்காட்டில் மட்டும் அன்று னக்காட்டி லும் என் அம் எங்கும் பசவியுள்ள அக் உண்மையை உலக வரலாறு கள் பலவாறு கலமா உணர்க்கி நன்கு இலக்கி வருகின்றன. கிரீஸ் தேசத்தில் ட.ோஜிஸ்ே (Diogenes) ars* v *au* ®Ao$A* மேதை அரிய பல கலைகளை அறிக்கவர். மிகவும் வறியவர். ஒரு நாள் அவரிடம் பெரிய செல்வர் ஒருவர் வந்த உரையாடிக் கொண்டிருக்கார். செ ல் வம் கல்விகளைக் குறித்துப் பேச்சு விகழ்ந்தது : “ கல்வியறிவில் சி க் க புலவர்கள் எவ்வளவு தெளிக்கவர்களா யிருக்காலும் பொருளை விரும்பிச் செல்வர் அளிடம் போய் இழின் தி கி.ம்கின்ருள்கள் பொருளுடையவர்கள் புலவர்களை நாடி வருவதில்லை; இதற்குக் காரணம் என்ன ? ' என்.து பரிகாச நிலையில் அந்தப் பணக்காார் கேட்டார். எள்ளலோடு வினவிய அவருடைய உள்ளக் குறிப்பை இக்கத் தெள்ளியோர் தெரிக் து கொண்டார். தெளிவாகப் ஆதில் உரைக் கார் : “ புலவர்கள் கல்ல அறிவாளிகள் ; கம்க்குத் சேவையான அ எ.க : அ.தி எங்கே கிடைக்கும் 2 அதனே ; பெறலாம் ? என்பதை கன்கு தெளிக்கவர்கள் سایر r به بنه به கருத்டைன் காரியங்களை கன்கு சாகித்துக் கொள்ளுகின்றனர்.