பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1Ꮽ Ꭵ? · இங்கே தெய்வம் என்ற த ஊழை. தெய்வக்கின் எதிகே மனிதன் அடங்கி நிற்றல் போல் ஊழின் எ கிரே தாளாண்மை. தாழ்த்து கிங்கி உவமானக் குறிப்புகள் ஊழின் அகிசய ஆட்சி வன்மையைச் சிறப்பா விளக்கி யுள்ளன. கல்லவை என வும் தீயவும் என வும் பன் மையில் குறித்தது, பல வகையான அனுகூலங்களை யும் பிாகிகடலங்களையும் எண் னிகா எண்ணி யுனா காலம் கருதிச் செய்வது கருமங்களின் மருமங்களாய்மருவியுளது நாளும் கோளும் ஆள் வினே உறவுகள். நாள் செய்வது நண்பன் செய்யான். என்பது பழமொழி வழக்காய் வந்துள்ளது. கணிக நூல் முறைப்படி நல்ல கோம் பார்க்கே சீரியோர் காரியம் செய்ய நேர்கின்றனர். இராகு காலம் குளிக காலம் காம கண்டம் ஆட்டமி வமி முதலியன கோமல் பொழுகைப் பழுது பார்த்து முழு ம் தேர்ந்து கொள்ளுகின்றனர். நாளும் புள்ளும் கேளா ஆக்கமொடு எங்கோன் ஏயினன் ஆதலின் யாமத்துச் செங்கால் வெட்சியும் தினேயும் து உய் மறிக்குரற் குருதி மன்று துகள் அவிப்ப விரிச்சி யோர்த்தல் வேண்டா எயிற்புறம் தருதும்.யாம் பகைப்புல நிரையே. (தகடுர்} போரில் வெற்றியு. சற்கு கல்ல காளை யும் சகுனத்தையும் அரசர் பண்டு பார்க் துச் சென்.றுள்ளனர். அக்த உண்மை.ை இக்கப் பாட்டு கன்கு வார்த்து க் காட்டியுள்ளது. அருக்கன் ஒரை மரணம். சோமன் ஒரை சேமம். செவ்வாய் ஒரை கலகம். புதன் ஒரை மகிழ்ச்சி. வியாழன் ஒரை செல்வம். வெள்ளி ஒரை மங்களம். சனி ஒரை சிறைவாசம். கால தரைகள் இன்னவாறு மன்னியுள்ளன. இவன்.கல் கல்லதை நாடி அறிந்து வினையாளர் வேலை செய்கின் தன ச்.