பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1920 திருக்குறட் குமரேச வெண்பா அரு ைேவ அடைந்தான். காக மலை என்னும் அத்தீவில் இருக் சவர்கள் கொடிய மூர்க்கர்கள் ; இவனைக் கண்டதம் அவர் குழ்க்க கொண்டனர்; கொல்ல முயன்றனர்; அவர் பேசுகிற மொழியை இவன் அறிந்திருக்கான் ஆதலால் அதில் பேசிளுன் , பேசவே அவர் இவனை வியக்க கொண்டுபோய்த் தம் கலைவனி டம் விடுத்தார். சங்கள் மொழியில் கன்கு பேசுவதைக் கண்டு அவனும் உவந்து இவனுக்கு விருந்து புரிய நேர்க்கான். “அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன் வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள் ! நம்பிக்கு இளையள் ஒர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் ! " என்ற இவ்வாறு அவன் கூறவே இவன் அவை வேண்டாம் என்ருன். அவன் வியந்தான் ; என் வேண்டாம் என் கிருய் ரி * கள்ளும் ஊனும் யேவை; அவற்றை உண்ணலாகாது ' என இவன் உணர்வு கூறினன். கேட்ட அவன் மகிழ்க்கான்: நல்ல கிேகளைச் சொல்லுகிருய் , இனி கான் கடக்க வேண்டிய முறை களை உாைக்கருள்” என் முன். எந்த உயிர்ச்கும் இடர் செய் யாமல் எவ்ழிையும் இகம் செய்து வாழ்; அதுவே உன் உயிர்க்கு கல்லது ” என்.டி இவன் உரிமையோடு கூறினன். அவன் உள் ளம் உவக்கான் : ம ணி களை யும் பொன் களையும் அள்ளிக் கொடுத்தான். ஆக்க அரிய பொருள்களை டெல்லாம் பெற்றுக் கொண்டு சாத்தன் என்னும் வணிகனது கப்பலில் ஏறி ஊர் வந்து சேர்க்கான். உவத்து வாழ்க்கான். பொருள் ஈட்ட விரும்பி கல்ல சுப தின சகில் புறப்பட்டுப் போனன் , இடையே இடை ஆறுகள் நேர்க்கை கொடிய தீயவர்களை யடைந்தான் ; கெடிய செல்வங்கள் எய்தி மீண்டான். ஊழ் வலியால் கல்லவை எல் லாம் தீயனவாகும்; தீயவும் கல்லலாம் செல்வம் செயற்கு என் அனும் தெய்வ கிய கியை வையம் இவன் டால் ஐயமின்றி அறிந்தது. ' எமக்காம் நல்லறம் எடுத்துரை என்றலும் * நன்று சொன் குய் நன்னெறிப் படர்குவை உன்றனுக்கு ஒல்லும் நெறியறம் உரைக்கேன் : உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்