பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 192 s. 5 அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஒம்பி மூத்து விளி மாவொழித்து எவ்வுயிர் மாட்டும் தித் திறம் ஒழிகென ச் சிறுமகன் உரைப்போன் ஈங்கு எமக்காகும் இவ்வறம் செய்கேம் ஆங்கு உனக்காகும் அரும் பொருள் கொள் சென 10 விரைமரம் மென் துகில் விழுநிதிக் குப்பையோடு இவையிவை கொள் கென எடுத்தன ன் கொணர்ந்து.” (மணிமேக ஆல 16) சாதுவன் காகர் தலைவனுக்கு கிே நெறிகள் புகன்ற சம், அவன் இவனுக்கு கிதிக்குவை அளிக் சதம் இதல்ை அறிக்க கொள் கிருேம் பொருள் கேட இன்ை விழைங்க சென், கம், கல்லக தி காய் நேர்க்க தும், பின்பு தீயது நல்லத ாய் லாய்க்ககம், கலம் பல பெற். இவன் மீண்டுவந்த வாழ்ந்துள்ள தும், ஊழின் அதிசய ஆற்றல்களை யாரும் அறிய கன்கு உணர்த்தி யுள்ளன.

  • மண்ணையும் பொன்னச் செய்யும் மடையனே மதிமா ன் ஆக்கும் எண்ணிய நல்லூழ் எய்தின் இல்லையேல் பொன்னும் மண்ணும் துண்ணிய அறிவும் மூடம் என் னவே நூக்கித் தள்ளும் அண்ணிய ஊழின் ஆற்றல் யாவரே ஆற்ற வல்லார் ?

கஞ்சும் அமுதாகும் கல்லூழால் , தீயூழேல் அஞ்சும் விடமாம் அது. ஊழ் அதிசய வல்லமை யுடையது. 376. கட்டிவைத்தும் தத்தன் முன் கைவிட்டான் ஏலேலன் கொட்டியுமேன் பெற்ருன் குமரேசா - முட்டப் பரியினும் ஆகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினும் போகா தம. (6) இ-ள். குமரேசா கரும கக்கன் பரிங் த காத்தும் பொருளை இழக்கான் ; அயலே கொண்டு போய் எறிந்தும் எலேலண் என் பொருளை அடைக்கான் எனின், பால் அல்ல பரியினும் ஆகாவாம் ; சம உய்த்துச் சொரியிலும் போகா என் க. 241