பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1S 24 திருக்குறட் குமரேச வெண்பா கடலில் கொண்டுபோய்க் கொட்டிவிடினும் தமக்கு உரியன போகச உரிமையில்லாததைப் பெட்டியில் வைத்துப் பூட்டிக் கசக்காலும் கில்லாத போம் என இது குறித்த ள்ளது. விதி யின் வலியை எபன் இவ்வாறு உணர்த்தியுள் வான். இக் கு.உ ளுக்கு ஒகு விருக்கியுாை போல் இது விரிங் வன்,துள்ளது. மதியினே மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட நிதியினை நுகர் தும் என்று நினைந்தினி திருந்த போழ்தில் பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும் விதியினை விலக்க மாட்டார் மெலிபவால் வெளிய நீனார். (சூளாமணி, சீய 96) பொருளை விலக்கி ஒழிக்கும் என விதியின் திறக்கை இது விளக்கியுளது. கம் மகியால் கி.கியை கி. க்க முடியாது ; விதி கி.மு க்கிய அளவு கான் அது கின்று வரும் , அ அ விலக்க கேரின் னவரும் காவ்க கையிலும் அதனைத் தடுக்க முடிபா.து. = திருவுறு கின்று.ழி மகிழ்ந்தும் தீர்வுழிப் பருவரல் எய்தியும் பாசம் தன்னிடை அரிதுணர் கேள்வியர் அழுங்கு வார் கொலோ வருவது வருமது மறுக்க லாகுமோ ? (கந்தபுராணம், செல்வம் வகுவதும், கிலேத் த கிம்ப தம், அது சீக்கி ஒழி வசம் ஊழ்வினை யளவே உளவாம். வகுவது வரும் ; போவது: போம் என்னும் தெளிவுடன் உறுதி ஆண்டு உளம் உவக்கிருப் பவரே உயர்க்க மேலோர் என இது உணர்த்தியுளது. முறையான முயற்சியால் வருகித பொருளே ஒருவனுக்குக் சனி உரிமையாய் இனிமை சுசக்க வரும். கேர்மையுடைய உடைமையே சீர்மையுடைய சாம். செம்மை சிதைக்துவரின் تی بع கன்மை பயவா.த. பொருள் எவ்வளவுக்கு எவ்வளவு செம்மை கோய்க்க வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது கல் ஊழ் வாய்க்க கலம் பல கணிக்த வருகிறது. வாவே அ.த பாண்டும் ண்ேடு கிலேத்து கின்று கலத்தை அகுளுவி ம.க. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. (குறள், 112;