பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1928 திருக்குறட் குமரேச வெண்பா வக்கம் தன் கண் முன்னேயே பொருள்கள் ய ச வும் போ யொழிந்தன. பால் அல்ல பரியினும் ஆகாவாம் என்பதை ஞாலம் எல்லாம் இவன்பால் நன்கு உணர்ந்த கின்றது. ஏலேலசிங்கர். இவர் பெரிய வணிகர். அரிய குணகலன்கள் அமைந்தவர். திரைகடலோடித் திாவியம் தேடி கிறை பெரும் புகழுடன் கிலவி யிருக்தார். கல்ல நெறியுடையவர். பிறர் பொருளையும் தம் பொருள் போல் பேணியருளும் செம்மையாளர். மறு புலங்களிலும் இ வ. ரு ைட ய பாக்கலங்கள் சென். வங்கன. பெருக் கிருவாளரான இவர் மிகுக்க பொருளைப் பொன்னுக வுருக்கிப் பெரிய சங்கப் பாளமாகச் செய்து அகன் மீத ஏலேலசிங்கன் எனக் கமது பெயரை எழுதி வைத்திருக்கார். திருவள்ளுவர் பால் இவர் போன் புடையவர் ஆதலால் ஒரு காள் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது பொருள் நிலையைப் பற்றிப் பேச்சு கிகழ்ந்தது. அவர் அருளுரை வழங்கினர். அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. (குறள் 659) பொருளை கல்ல வழியில் ஈட்டல் வேண்டும்; அது கான் கிலைத்த கிற்கும். பிறர் அல்லலுற சட்டின் அது அல்லல் செய்து போம் என்னும் பொருள் பொதிக்க இக்குறளை காபஞள் சொல்லவே இவர் உள்ளம் உவந்து கேட்டார். தனது ஈட்டத் கைச் சோதிக்க எண்ணினர். பிரியமாய்த் திாட்டி வைத்திருக்த செம்பொன் னைக் கடலிடையே எறிந்து விட்டார். கிங்கள் சில கழிக்கன. பாசி படிந்த ஒளி மழுங்கியிருந்த சதாமான ஒரு கல்லைச் செம்படவர் சிலர் துறைமுகத் தலைவராகிய இவரிடம் கொண்டுவந்து கொடுத்தார். இது என்ன ’ என்.று இவர் அவ் வலைஞரிடம் சேட்டார். இன்று ஒரு பெரிய சுரு மீன் கிடைத்தது ; அகன் வயிற்றுள் இருக்க அ; இங்கே கொண்டு வக்தோம்’ என்ருர். ஏதோ ஒரு கல் என்.று இல்லின் புறக் கடையில் போட்டிருக்கார். காள் பல சுழிய அதன்மேல் மசசு ங்ேகியது. ஒரு காள் அதை உற்று கோக்கினர். பொம்பானம் என்று தெரிகத.தி. பு:சட்டிப் பார்த்தார் : தன் பெயரைக்