பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-1938 திருக்குறட். குமரேச வெண்பா கரையில் நிதி காணிதா னியங்கள் நீ வேட்டதென் ன கருத்தே சொல்லாய் ! . (2) பொல மிகவுள் ளார்க்குணவின் சுவையின்று பசியின்று புசிக்கும் அன்னம் அலமாயருது ஒயாக் கவலேபிணி பிடகர் பலர் அருகில் வேண்டும் பலருடலைத் தாங்கினுமோ சுமக்கரிதுார்ப் பகைபயம் இப் பையுள் எல்லாம் இலருறுக «σσστή στάσfσότ செல்வர் எவர் ? மிடியர் எவா ? இயம்பாய் நெஞ்சே ! (3} (நீதி நூல்) பொருள் கிலைகளைக் குறிக்க வக்அள்ள இக்க அறிவுாை கள் இங்கே கூர்ந்து ஒர்ந்து கேர்க்க கொள்ள வுரியன. பிடகர் = வைக்கியர். உமறு கணுளர் = கரிக்கிார். பையுள் = துன்பம். பொருளின் புலை மருள்கள் தெரிய வக்தன. செய்யுள்களில் செறிந்திள்ளவைகளைச் சிக்கித்த உணர்க. உ ைமு.க.க சட்டினலும் ஊழ் ஊட்டவில்லையாகுல் யாரும் ச ரி த ம் அசுரர் ஒருங்கு இாண்டு மிடலோடு முயன்.அ உடல் வருக் கிக் கடல் கடைங் கன ர். பாலாழியிலிருந்து மேலான அமுதம் எழுக்கது. கெய்வீகமாய் விக்க அக்க அமிழ்தத்தைப் புனிக மான ஒர் இடத்தில் வைத்தனர். உடன் உழைத்த அமார்க்கு யாகம் கொடாமல் தமது தமரே உண்ணவேண்டும் என்.டி அவுனர் உறுதிபூண்டு கின்றனர். அவா.த மனநிலையைக் கிகு மால் அறிக்கார். அவர் பெருமால் கொள்ளும்படி போது: குடைய மங்கையாய் உருவம் கொண்டார். அக்க மாய மோகி ளிையைக் கண்டதும் காண வர் யாவரும் மையல் மீக் கொண்டனர். உண்னும் அமுகத்தை மறக்கனர் : அக்கப் பெண்ணமுகக் தையே கண்ணுேடி விழைக்கனர். அவரது மோகம் விஷே சக்கை மறைக்க அவரை வெர்ய வெறியாாச் செய்து கின்றது.