பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1944 திருக்குறட் குமரேச வெண்பா அ மவு கிலையை விடுத்து அாச பதவியை மருவி யிருப்பது உயர்க்க மாணிக்க பணியை இழிந்த பிண்ணுக்குக்கு விந் ம.த. போலாம் என ஒரு முடி மன்னன் இங்ஙனம் பரிந்து மொழிக் அதுள்ளான். த ஹப்பின் சிறப்பு இதில் தெரிய வங் தளது. பட்டினத்துப் பிள்ளையினைப் பத்ரகிரி யைப்பரவி விட்டுவிட மாட்டார் வெறுவிடர் - வெட்ட வெறுஎலும்பை நாய்கறண்ட வேந்தர் வரப்பார்த் துறுமுவதைக் காட்டுவோமோ. ஒழிவிலொடுக்கம்) அளவிடலரிய பெரிய செல்வங்கள் இனிய போகங்கள் முத லிய எல்லா நிலைகளிலும் தலைசிறந்திருக்க பட்டினத்தாரும் பத்திாசிரியாரும் யாவும் துறந்து துறவியாாய்ப் பிறவி நீங்சிப் பேரின்பம் பெற்றனர் : ஒட்டைக் குடிசையும் குடிக்கக் கஞ்சி பும் இல்லாமல் கொடிய மிடிவாய்ப்பட்டும் வு வழியை இறை யளவேனும் கருதாமல் பலர் பரிதாப நிலைகளில் இழிந்து உழல் கின்ருர்களே இஃது என்னே 1 என்று எண்ணி எண்ணிக் கண்ணுடைய வள்ளலார் இன்னனா. கருதி மறுகியுள்ளார். மெய்யுணர்வு கோய்ந்த உயிர் உய்ய உரிய வாய்ப்பிருக்கம் துப்பில்லார் விழிகிறந்து ஒளி பெருமல் இழிவது விதிவசமே. வேந்தர் விழையும் வியன் நிதியெல் லாம்துறந்து போந்தார்வெண் காடர் புறம் ஒதுங்கி - மாந்த ஒன்றும் இல்லாதிருந்தும் இறையும் துறவுவழி செல்லார் ஊழ் செய்யும் செயல். அரசரும் வியக்கும் செல்வத்தையுடைய பட்டினத்தார் எல்லாம் தக்க இசை மிகப் பெற்ருர். யாவும் இல்லாகவர் எளிதே பம் மவுரிய த வுை ஆகிய அக்க உறுதித் துணையைக் கழுவி யுய்யாமல் இழுகைகளசயிழிந்து கழிக் ஒ ழி ங் து போவது ஊழின் விளைவே எ ன் ப ைத இதில் உணர்ந்த கொள்கிருேம். ஊழ் அளந்ததே உயிர் வாழ்வின் அளவுகள். மன்பதை யை ஊட்டி ஆட்டி யாண்டும் ஊழ் கலைமையாய் வலிமை பூண்டு நீண்டு கிற்கிறது. அதற்கு அமைக் துள்ள காமங்கள் அதன் வன்மை தன்மைகளையும், வ:வ செலவுகளை ஆம் மருமமாய் கன்கு விளக்கி கிற்கின்றன. கருமம் = மனிதன் மனம் மொழி மெய்களால் செய்தது.