பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1948 திருக்குறட் குமரேச வெண்பா 379. அன்று துயர் எய்துங்கால் அல்லலின்றிச் சச்சந்தன் குன் ருதேன் நின்ருன் குமரேசா - என்றுமே நன்ருங்கால் நல்ல வாக் காண்பவர் அன் ருங்கால் அல்லற் படுவ தெவன். (9) இ-ன். குமரேசா ! இன்பம் எய்தி வக்க சச்சக்கன் பின்பு தன் பம் நேர்க்க போதும் அல்லலின்றி ஏன் உள்ளம் தனிக்க உறுதியாய் கின்ருன் எனின், கன்று ஆம் கால் கல்லவாக் காண்பவர் அன்ற ஆம் கால் அல்லத் படுவது எவன் என்க. அல்லது வரின் அல்லலுருதே என்கின்றது. இன்பம் வரும் பொழுது இனிது என்று உள்ளம் உவக்க கொண்டவர் துன்பம் நேரும்போது தயாப் படுவது அறிவன்று. கன்.) = கல்வினேயின் பயனை இன்பம். அன்று = தீவினையின் விளைவான துன்பம். அல்லல் = உள்ளம் கலங்கி உளைவது. படுவது எவன் என்னும் வினு அக்கப் பாடு மதி கேடா னது என்று இடிக்க அறிவுறுத்தி விதியின் விளைவுகளைக் சிக்கனே செய்து தெளிக் த கொள்ளும்படி உணர்த்தி யுளது. கன் பயனே ஊழ் ஊட்டியே கழியும் என முன்னம் உசைக் கார் ; அது ஊட்டுவகை உண்னும் பொழுது மனிதன் எண்ணி கடந்து கொள்ள வேண்டிய உண்மையை இதில் காட்டியுள்ளார். காம் செய்க வினேப் பயன்களே கம்மை காடி வருகின்றன. கல்விகின சுகத்தையும் விேனை துக்கத்தையும் முறையே கருவி A.து. முன்னகை விழைக்க கொள்ளுதல் போல் பின்னதையும் அமைந்து கொள்ள வேண்டும் ; அக்கணம் கொள்ளாமல் அல் ல.அ.ழவது கல்ல கிலேயாகாது ; புல்லிய புலையே யாம். வல் வினேவரின் மடமையாய் மஅகாதே கடமையைக் கருதி கில். விக்கியன விளைக்கே திரும் ; அவ் விளைவுகளை அன. பவிக்கேயாக வேண்டும். அஞ்சிலுைம் கெஞ்சினுலும் விண்ட்: பயன் விட்டு நீங்காக , ஆகவே, அங்க அச்சம் கொச்சையாம். அஞ் சாமல் கிற்பதே ஆண்மையாய் உயர்க்க மேன்மை கரும்.