பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1954 திருக்குறட் குமரேச வெண்பா சிறையில் அகப்பட்ட பொழுதும், அதிலிருக்க விடுதலை பெற். கல்ல சுகம் உற்ற போதம் வருக்கமும் மகிழ்ச்சியும் இன்றிச் சீவகன் தெளிக்கிருக்க நிலையை இது வியந்து குறித் பதிவி தி. ஊழ்வினை என்று விட்டான் என்ற களுல் ஊ ழி ன் வகைமை கணகமைகளை இவன் ஒர்க் ைகேர்ங் தள்ளமை உணர வக்கது. உயர்க்க அறிவு ஊழ் விளைவை உணர்த்து கொள்கிற ச. வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழ வேண்டாம் ; தாழ்வது வந்த தானுல் தாழ்வரோ தக்கோர் மிக்க ஊழ்வினை வந்த தானுல் ஒருவரால் விலக்கப் போமோ ஏழையா யிருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டி லீரோ ? (விவேக சிந்தாமணி) ஊழ் ஊட்டியது. எ.திவாயினும் அதனை எவரும் பொ.ம.மை யாய் உண்டே தீய வேண்டும் என இது உரிமையா யுனர்க்கி யுளது. கரும விளைவுகளைக் காண்பது கடவுட் காட்சியாம். இணையில் ஞானபூ ரனன் முழு துணர்ந்தமைத்து இட்டவாறு அலது இங்கே அணைவு ருதொரு தீதுஎமக்கு அவன் தரின் ஆர்தடுப்பவர் நெஞ்சே ! ப8ணகொள் தாவரம் மானமின் மையினுருப் பற்றி நின்றில கொல்லோ ? உ8ணவு ருதுடற் காவல்கை விடுதியூழ் உள்ளவா விடா தென்றே. (வைராக்கிய சதகம் 33) ஊழ்வினை வசத்துயிர் நிலைஎன் றுன்னுவான் வாழ்வினை நோக்கியை வணங்கி நோக்கின்ை. (இராமா, 2-5 : 39) ஊழின் வலிமை தலைமைகளைக் குறித்த மேலோர் இல் வாடி எண்ணி யுள்ளனர். பொருள்களின் குறிப்புகளைக் கூர்க்க ஒர்க் து கொள்ள வேண்டும். உயிர்நிலை ஊழ்வினை வசத்து எண் பக இங்கே பெரிதும் கருதியுணா வுரியது. எதுவரினும் இசைக்து அனுபவிப்பதே அறிவுடைமையாம். இவ்வுண்மை சச்சக்கன் பால் தெரியவக்கது.