பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1956 திருக்குறட் குமரேச வெண்பா வேக்கன் கன்கு விளக்கி யிருக்கிருன் வருவது வக்கே ருேம் ; மேதையான பேகையாய் மறுகலாகாத என்று உருசி அழுக மஜனவியை உள்ளம் தேற்றி அயலே விடுத்துவிட்டுப் போரில் மூண்டு பொருது இவன் மாண்டு போனன். இங்கிச திருவளுப் இனிய போகங்களை நகர்ந்த வங்கவன் இடர் கேர்க்க போதும் யாதும் கலங்காமல் அறிவாண்மையுடன் கின்றுள்ளான். கன்ம ஆங்கால் கல்லவாக் கண்டவர் அன்ற ஆங்கால் அல்ல ம்படலா காது என்பதை உலகம் காண இவன் உணர்க்கி யருளிகுன். இன்பம் வரினும் இடருறினும் அன்னவை நீ முன்பு புரிந்த முதல்வினையால் - அன்புடனி உண்ணு தொழியினும் ஊட்டா தொழியாவூழ் எண்ணு திராதே யிதை. செய்த வினைப்பயன்கள் சேரவரும் ஆதலினல் எய்தி நுகர்க எதிர்ந்து. இன்பமும் துன்பமும் இனமா எண்ணுக. - · · - 380. சிந்துபதி முற்குழ்ந்தும் தேர்ந்துபரிட் சித்துநின்றும் குந்தியேன் மாய்ந்தார் குமரேசா - முந்துகின்ற ஊழிற் பெருவலி யாவுள' மற்ருென்று சூழினும் தான் முந் துறும். (10) இ-ள். குமரேசா ! சிங்து தேசத் து அரசனும் பரிட்சித்து மன்ன அனும் முன்னதாகச் சூழ்ந்த முயன்றும் விதியை விலக்க முடியா மல் என் மாய்ந்து மடிக்கார் எனின், ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன். குழி னும் கான் முக்தி அம் என்க. இது, ஊழை யாரும் வெல்ல முடியாத என்கின்றது. ஊழினும் மிக்க வலிமையுடையன எவையும் இல ; அதை i. விலக்க மதியூகமாய் முயன்ருலும் அதிவேகமாய் அ.த முக்கி விடும். யா உள = எவை இருக்கின்றன ? பன்மையில் குறித்தது ஊழின் வன்மை கெரிய வங்க.அ. எக்ககைய வித் தகர்களும் ஊழின் எகிாே பிக்கர்களாயிழிக்க