பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1957. படுவர். சூழ்சல் = கூர்ந்து ஆராய்தல். ஊழை விலக்குசங்கு உரிய உபாயங்களைப் பல வகையிலும் ஒர்ந்து ஆராய்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ளுதல் சூழ்தல் என வந்தது. உம்மை அக்கக் சூழ்ச்சியின் உற கி கிலேயை உணர்த்தி கின்றது. சூழினும் என்ற தி அவ்வா.த சூழ்வார் அரிய ர் என்பது தெரிய கேர்ந்தது. முந்துமம் = முன்னதாகச் சென்று கிற்கும். எதிரியாய் கேர்க்க யாவும் பின்னுற ஊழ் முன்னதாய் முதன்மையும். அதன் வலிமையும் கிலைமையும் யாண்டும் எவ்வகையிலும் தலைமை யாய் கிலவி கி,ம்கின்றன. மல்லாடல் போராடல் வாளாடல் வாதாடல் என்பன போராட்ட வகைகளாய் வந்துள்ளன. உடல்வலி, படைவலி, அறிவுவலிகளை முறையே இவை தெரியச் செய்கின்றன. இக்க மூன்.ற போர்களிலும் ஊழே வென்றது ; சூழ் கோல்வியடைந்து கின்றது. முடிவில் ஒட்டப் பக்தயக்கக்கு வா ! என்ற ஊழை அது அறைகூவி யழைக் சத ; உடனே இது இசைங்கது. இருவரும் விாைந்து ஒடிஞர்: இதிலும் ஊழே முன் சென்று வென்றது ; சூழ் பின் கின்.டி. கொங்க.து. தெய்வம் என்ற ஊழ் பேர் பெற்.உள் ளது. விதியும் மதியும் போராடியுள்ள போர்க் காட்சிகளையும் அதன் வெற்றி மாட்சிகளையும் முந்துறும் என்ற கால் சிக்கித்துக் கொள்கிருேம். சொல்லாடலில் எல்லா ஆடல்களும் சோன்றி யுள்ளன. ஊழ் வலி எவ்வழியும் உயர் வலியா யுளது. கல்ல ஊழின் பயனே மகிழ்ந்து அனுபவிப்பது போல் தீய ஊழின் பலனையும் அமைந்து அனுபவிப்பதே அறிவுடைமை டிாம் என முன்னம் உாைத்தார் ; அல்லலான அங்க ஊழை ஏதாவது ஒர் உபாயக் கால் விலக்கி விடலாகச கச என்பாசை எதிர்நோக்கி இதனை இவ்வாறு விளக்கி உணர்த்தியுள்ளார். விதி என்பது வினையின் விளைவு ஆதலால் கன்னேச் செய்: தவனே கோக்கி கேரே அது விரைந்து வருகிறது. வில்லிலிருக்க விடுபட்ட அம் பு குறியை கோக்கிப் பாய்தல் போல் உரிய இலக்கை நோக்கி அதிசய வலியோடு ஊழ் ஒடி வருதலால் அதனை யாரும் இடையே விலக்கவோ, தடுக்கவோ (, டிய .