பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1962 திருக்குறட் குமரேச வெண்பா சான் என்னே ! என்.ற சீதாதேவி சிங்கை கொக்து இலங்கை சிறையிலிருக்க இவ்வாறு எங்கி அழு கிருக்கிருள். பண்டை வினைப்பயனைப் பாரிடத்தில் ஆர் கடப்பார் ? கொண்டல் நிழலில் குழைதடவும் - கெண்டை வழியல் நீர் என்ருன் மனநடுங்கி வெய்துற் றழியல் நீ என்ருன் அரசு. (நளவெண்பா 2-94) அரசர் பெருமான யிருக்க தனது காயகன் காட்டில் வங்க காையில் படுக்கிருப்பகைக் கண்டு உள்ளம் பரிந்து கண்ணின் சொரிக் து அழுத சமயங்கியை கள மன்னன் இன்னவா. விகி வலியை மதி தெளியக் கூறிக் கே ம்றியிருக்கிருன். 59265া।। பயனை யார் கடப்பார் ? என்று அவ் லேக்கன் இனைந்து கினேன் தள்ளான். அக்க உண்மையை இங்க உமை உணர்த்தி யுளது. கன்மத்தை ஞாலத்தவர் ஆருளரே கடப்பார் ? பொன்மொய்த்த தோளான் மயல்கொண்டு புலன்கள் வேருய் நன்மத்தை நாகத் தயல்சூடிய நம்ப னேபோல் உன்மத்தன் ஆளுன் தனையொன்றும் உணர்ந்தி லாதான். (இராமா 5-5-84) சீதையைப் பிரிந்து இராமன் பரிக்கிருங்க கிலையை இது வாைக்து காட்டியுள்ளது. விகி வலியை கினைந்து அவ் விசன் மமகி மதிமயங்கி உன் மக்களு யிருந்தமையை இதில் உணர்ந்த கொள்கிருேம். கன்மத்தை ஞாலத்தவர் ஆரே கடப்பார் ? என்.று அதிசய மேதைகளும் ஊழின் வன்மையை இன்னவாம வியக் அள்ளமையால் அகன் உயர் தலைமையைத் தெளிந்து )للأمر هينا கிம்கிருேம். உயிர் விளக்கதே ஊழாய் உற்றுள்ளது. ஒருவன் செய்த செயலே வினையாய் விரித்த விகியாய் வளர்ந்த ஊ ழ ய் முதிர்க் து வருகிறது. முடிவாய் ety( ۵) "ذیہ( வக்கிள்ள இது கன் பலனை யாண்டும் எவர்க்கும் கப்பா, அக்கேவிடும். அகனே எவரும் தடுத்து கி.மக்க முடியாது. கால கிலேயால் ஊழ் மூவகை ஆகிறது. அவை சஞ்சி கம், ஆகாமியம், பிாாக்கம் எனப் பேர் பெற்.உள்ளன. سه" را «ع உடைய செயல்களால் இறக்க காலத்தில் விளைங்கிருப்பக