பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1967 ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரணம் ஆகச் சிலப்பதி காரம் என்னும் பெயரான் நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள். -- (சிலப்பதிகாாம்) ஊழின் விளைவுகளையும் அதன் வலிமை கலைமைகளையும் தெளிவாக விளக்கி உலக மக்களுக்கு உணர்வு. க்கவே சிலப்பதி காரம் என்னும் காவியக்கை இளங்கோவடிகள் இயற்றியுள்ளார். அங்க உண்மையை இ க் உரைகளால் உணர்ந்து கொள்ளு ேெரும். ஊழின் காவியமாய் அது ஒளி பெற்றுளது. விதி முனேக்க மூண்டபோது அதன் எதிரே எந்த மதியும் மருண்டு மாண்டு போம். அதுவே எவ்வழியும் வெற்றி பெற்று வி.லுடன் விளங்கிவரும். அதன் ஆடல்களை யாரும் அறிய முடியாமையால் வாழ்வு காழ்வுகளில் வீழ்கின்ற விளைவுகளை வேறு வேருக மானுடர் பேச கேர்கின்றனர். தன் மகன் பேயால் அடிபட்டு இறந்து போனன் என்.து பெருங் துயருழக்த கோதமி என்னும் பார்ப்பனி பரிந்து புலம் பிளுள். சம்பாபதி என்னும் வன தேவதை கேரே தோன்றி ஊழ்வினை விளைவை உள்ளம தெளிய உணர்த்தி யருளியது. அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணு ; பிணங்குநூல் மார்பன் பேதுகந் தாக ஊழ்வினை வந் திவன் உயிர் உண்டு கழிந்தது மாபெருந் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் ” (மணிமேகலை 6) மனிதனுடைய இன்பமோ துன்பமோ வாழ்வோ சாவோ யாவும் ஊழ் வினை نهایی به யே உளவாகின்றன என்பதை ஈண்டு இதல்ை ஒர்ந்து உணர்ந்து கேர்க்க கொள் கிருேம். செய்த கருமங்களிலிருக்கே எல்லா கிலைகளும் மருமக் களாய் விளைந்து வருகின்றன. மனம் வாய் உடல்களிலிருங்தே கினைவு சொல் செயல்களாய் யாவும் கெடிது கிளைக்க எழு கின்றன. இக்க வினேகள் விகிகளாய் நீண்டு யாண்டும் பலன் களை ஊட்டி விடுகின்றன. கான் செய்தது கல்லதாயினும் தீய.