பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1968 திருக்குறட் குமரேச வெண்பா காயினும் அசன சன் பயனை எ வ னு ம் அனுபவிக்கே சே வேண்டும். செய்த எதுவும் தகர்வா எய்த வருகிறது. மனமொழி மெய் இயற்ற வருவதாய் அறம்பாவங்கள் என இரு வகைத்தாய்ச் சஞ்சி தாதிமூன் றியல்பாய்ப் புத்தி தனிலுறு நிலைய தாகித் தகையில் துய்த்து ஒழிப்ப தாகி வினை எனும் பேர்பெற்று ஒத்து விடும் இரும் கன்ம மன்றே. (திருக்கூவப் புராணம்) வினைகளின் விளைவுகளையும் அவற்றை மாங்கர் மாக்கிக் அழிக்கும் கிலைகளையும் இங்கே கினைந்து தெளிந்து கொள்ேெரும். பயின் துவக்க செயல்களின் படியே மனிதனது வாழ்வில் நகர்வு கள் படிக்க வந்துள்ளன. உயர்வு காழ்வுகள் செயல்கள் வழியே சேர்கின் மன கேர்மையும் கெறியும் வாய்க்க அளவே சீர்மையும் சிறப்பும். தெறிகேடன் எல்லாக் கேடுகளுக்கும் கிலைக்களன் ஆகின் மூன். தீய வழியில் ஒரு முறை புகுக்கவன் பிறகு கல்ல வழியை அடைகல் அரிது. பாம்பசையாகவே பிழைகள் படிக்க வருகலால் பெரும்பாலும் மனிதர் பாவ இனங்களாகவே பாவி புள்ளனர். கினேவின் வழியே யாவும் நேரே கேர்கின்றன. மனவழி அகலத்திடும் கன வெனும் வாழ்க்கையும் விழுப்பொருள் அறியா வழுக்குறு மனனும் ஆணவ மலத்துதித்து அளேந்ததில் உளேந்திடும் நிண வைப் புழுவென நெளித் திடு சிந்தையும் 5 படிறும் பாவமும் பழிப்புறும் நினைப்பும் தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும் கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின இகலும் கொலேயும் இழிப்புறு புன்மையும் பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும் 10 முக்குண மடமையும் ஐம்பொறி முயக்கமும் இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை உயிர் எனும் குருகுவிட்டு ஒடும் குரம்பையை எலும்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக் கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்குவிழும் குடிகிலச் 15 செழும்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை மலவுடற் குடத்தைப் புலவுடற் புட்டிலேத்