பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1969 தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் கொலைபடக் கலம் பல கிடக்கும் கூட்டைச் சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக் 20 கோட்சரக்கு ஒழுகும் பிறற் கோணியைக் கோபத் தீ மூட்டும் கொல்லன் துருத்தியை ஐம்புலப் பறவை அடையும்பஞ் சரத்தைப் புலராக் கவலை விளை மரப் பொதும்பை ஆசைக் கயிற்றில் ஆடுபம் பரத்தைக் 25 காசில் பணத்தில் சுழலும்காற் ருடியை மக்கள் வினேயின் மயங்கும் திகிரியைக் கடுவெளி உருட்டிய சகடக் காலப் பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக் காமக் காற்றெடுத்து அலேப்பக் கடிதாக் 9ே கெடுவழிக் கரை சேர் கொடுமரக் கலத்தை இருவினை விலங்கொடும் இயங்குபுற் கல அன நடுவன் வந்து அழைத் திட நடுங்கிடும் யாக்கையைப் பினம் எனப் படுத்துயான் புறப்படும் பொழுது நின் அடிமலர்க் கமலத்துக்கு அபயம் நின் அடைக்கலம் 35 தேவரும் முனிவரும் சென்று நின் றேத் தப் பாசிழைக் கொடியொ டு பரிந்தருள் புரியும் எம்பெரு மான் நின் இ8ணயடிக்கு அபயம் அம்பலத்து அரசே அடைக்கலம் உனக்கே. (கோயில் திருவகவல்) இறைவனே நோக்ப்ெ பட்டினத்தார். இவ்வா. பரிவு கூர்ந்த பாடியிருக்கிரு.ர். மனித வாழ்வின் பரிகாட கிலைகளை இனிது விளக்ெ புள்ளார். பொருள் சளின் குறிப்புகளைக் கூ ர் க் தை ஒர்க் த காண கேர்க்கவள் அல்லல் வாழ்விலிருந்து நீங்கி கல்லது தெரிய நேர்வர். இருவினை விலங்கொடும் இயங்கு புற்கலன் என உடல் உயிர் வாழ்வை இங்கனம் உணர்த்தியுளார். பிறவிச் சிறையில் பெரிய நெடிய கனைகளால் பிணிப்புண்டு விடுதலை பெற யாகொரு வழியும் தெரியாமல் பேதைகளா யிழிந்து உழலுகிற சீவர்கள் மெய்யுணர்வு எய்திக் கெய்வத் திருவருளை அடைந்த உய்தி பெறுகின்றனர். அரிய அக்கப் பேரின் பப் பேறு பெ. ம் 24"I