பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1972 திருக்குறட் குமரேச வெண்பா வரத்தினின் முன் பெறுசாபம் வாங்கி அருச் சுனன் சிந்து மகிபன் மெளலிச் சிரத்தினில் எய் தலும் துணிந்தது ஒருசரத்தால் துணிதலும் அச் சிரம் வீழாமல் சரத்தினைமேல் மேலேவித் தடத்திருந்து தருப்பித்த தாதை தன்பொற் கரத் திடையே iழ்வித்தான் அவன் அதனை நிலத்திட்டு அக் கணத்தில் மாய்ந்தான். (பாரதம் 14ம் போர் 166): நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இதில் கேரே கண்டு வியக்த: கொள்கிருேம். அதிசய விசித்தி சங்கள் விதியின் வெற்றித் கிமங்களை கன்கு விளக்கி நிற்கின்றன. ஆழ்ந்த ஆலோசனை யுடன் முன்னகாகவே சூழ்ந்திருக்தம் சிங் தபதி இங்கணம் செத்து ஒழிக்கான். எவ்வளவு சூழ்ச்சிகளைச் செய்து எத்துணை வேகத்தோடு ஊக்கி கின்ருலும் அவ்வளவையும் கடந்து ஊழ். முக்கி நிற்கும் என்பதை உலகம் இவன் பால் உண ர் ங் து வியக்கது. மூண்டு சூழ்ந்தவன் மாண்டு வீழ்ந்துள்ளான். பரிட் சித்து இவன் சக்கிரகுல வேங்கன். அபிமன்னனுடைய அரு மைக் கிருமகன். காய் பெயர் உக்காை. இவன் எல்ல உத்த மன். சிறக்க மேதை. வீரம் கொடை திே முதலிய உயர்க்க ர்ேமைகள் யாவும் இவனிடம் கிறைக்கிருக்கன. இவனுடைய குண கலங்களை வியக்து முனிவரும் உவந்து புகழ்ந்துள்ளனர். தள்ளருங் கொடையினல் சார்ந்த அஞ்சிறைப் புள்ளினுக்கு உயர்துலே புக்க வேந்திவன் எள்ளலில் அன்பினுல் எறிந்த து ண எழு வள்ளுகிர் மடங்கலை வழுத்து தோன்றலே. (1} மேதகு தயாத ராமன் மெய்ம்மையால் தீத கல் விசயன்வெஞ் சிலையி குல் இவன் ஏதமில் பொறுமையால் இனிய பார்மகள் ஒதிய தாய் உல குயிர் புரத் தலான். - (2)