பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் - 1973 காட்சியால் இந்திரன் கனகம் ஈட்டுநல் மாட்சியால் வட திசைத் தலைவன் மாதவத்து ஆட்சியால் அரும்புகழ் அரச மாமுனி பூட் சியோ டுறைமத ன் பொற்பி குல் இவன். (3) (பாகவதம் 1-5) இங்கனம் உலகம் பு க ழ உயர்க்கிருந்த இவன் அாசை இனித புரங்க வந்தான். வருங்கால் ஒரு காள் வேட்டைக்குப் போனன். அங்கே வனக்கில் கனியே ஒரு முதிய மாதவர் யோகத்தில் அமர்க்கிருப்பதைக் கண்டான். வியந்து கின்ருன். அவாத மன நிலையை அறிய விரும் பினன். அயலே இறந்த கிடக்க ஒரு பாப் பைக் கனஅ வில்லால் கோதி எடுத்து அவரு டைய சமுத்தில் இட்டான். அப்பொழுதும் அம் முனிவர் அமைதியா யிருந்தார். அவா.த உண்மை கிலையை உணர்ந்து இவன் உள்ளம் வருங்கினன். கான் செய்த பிழையை கினேங்க பரிந்து தெய்வம் தொழுது போனன். இக் நிகழ்ச்சியை அத் தவசி மகன் அறிந்த சினக் கான். சிருங்கி என் லும் பேருடைய அவன் கல்ல யோகசிக்கி பெற்றவன். எங்தை பால் தீம்பு செய்து போனவன் எழு காளுள் பாம்பு கடித்துச் சாகக் கடவது ” என்று அவன் சாபமிட்டான. அக்கச் சாப நிலையை மாதவர் சிலால் கேள்வியும். இம் மன்னன் ம. கிஞன். மங்கிரிகள் மறையவர்கள் மங்கிசவாகிகள் முகலானவர்களோடு சூழ்ந்த ஆராய்க்தான் ; எப்படியும் குறிக் க எழு தினங்களைக் கழிக்க விட வேண்டும் என்.டி தணிக்கு கக்க ஆயக்கங்களுடன் ஒரு தெப்பத்தில் எறிப் போய்க் கடலிடையே கங்கியிருந்தான். எழாவது காள் மாலையில் கார்க்கோடகன் எ ன் னு ம் பாம்பு எழுங்க.து. அரசன் செய்து ஸ்ள சூழ்ச்சியைத் தெளிந்தது. 5(E எலுமிச்சம் பழம் போல் உருவெடுத்துக் கடலில் விழுக்க மிகந்த புனேயை கோக்கிப் போனது. காம் சேமக் கலக்கில் சேமமாயிருக்கின்ருேம் ; குறிக்க காலமும் சழியப் போகிற. ; இனிமேல் ஆபத்து இல்லை” என்று அரசன் உள்ளம் உவந்திருக் கான். அங்கனம் இருக்குங்கால் புனே அருகே மிகங்து கிற்கிை அழகிய சனியைக் கண்டான் ; விரும்பி எடுக் கான் ; அது பாம்பாய் மாறிக் கடிக்க.த கடிக்கவே, இவன் தடிக்க மான்