பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. п5) 2оо и т п Goo и о 1639. தொனியாய் வங்துள்ளது. உயிரின் இருப்பு துயர இருப்பாய்க் துலங்கி கின்றது. உற் றுள்ள துயர் ஒழிய உரிய வழி கெளிக. துச்சில் = ஒதுக்குக்குடி. பிறருடைய விட்டில் இாவலாக ஒண்டியிருப்பது துச்சில் என கேர்ங் க.த. துச்சமான நிலை உச்ச மாய் உணாவங்க.து. காக்கனேயோ புழுக்களுக்கும், எவ்வளவோ நோய்களுக்கும சொங்கமான உடலில் உயிர் ஒதுங்கியிருக்த ஊன வாழ்வு வாழ்க். வருகிறது; உரிய காலம் வக்க வுடனே விை சக்து (R ... of யேறிப் போய் விடுகிறது. புலையான துன்பக் குடில் துர் ல்ெ; நிலையான இன்ப விடு புக்கில். கிலைமைகளை கினேன். சிங்கிக்கவும். சொக்க விடே அங்கமில் இன்பமாம். புக் கில் ஆகி. (புறம் 375) புக்கில் உண்டு. (மணிமேகலை 16 ) துச்சில் அமைத் த. (பெருங்கதை 1.40) இவற்றுள் புக்கில், அச்சில் வங்துள்ள வகை தெரிக. வாகம் பிக்கம் முதலிய பிணிகளுக்கு உரிய இடமாயுள்ள உடம்பில் உயிர் குடிபுகுந்துள்ளது. அவை இணங்கியிருக்கும் வரையும் வாழ்வு கடந்துவரும்; பிணங்கிளுல் உடனே வெளியேறி விடவேண்டும்; அவ்வாறு வெளியே போன உயிர் மீண்டும் ஒர் உடம்பை அடைகிறது; அகிலும் சில காலம் இருங்து விட்டு அகன்று போகிறது; இன்னவாறே ஒர் இடக்கிலும் கிலையில்லா மல் ஒயாமல் அலைக் த கிரிங் த உழன்று வருகிறது. இக்க அவல வாழ்வை கினேங்.து பரிந்து இாங்கியுள்ளார். அங்க உண்மையைப் புக்கில் அமைந்தின்று கொல்லோ! என்ற இகில் உய்த்த உணர்க்க கொள்கிருேம். ஒலிக் குறிப்பு உணர்ச்சி யும்.அள.த. விலையான உயிர் நிலையாய் கிலைத்திருக்கற்கு கிலையான ஒரு கல்லவிடு கலமாய் அமையாகிருப்பது தொலையாக கொல்லேயா யது. கித்தியமான இனிய ஆண்மா அங்க்கியமான அவலக்குடி சையில் இருப்பது என்.றும் கவலைக்கு இடமே. உயர்க்க அாச குமாரன் சிறக்க அரண்மனையில் வாழாமல் இழிக்க ஈனக்குடி லில் வாழ்வது போல் ஊன உடலில் உயிர் வாழ்வு ஒன்றியுளஅன. காரணம் என்ன? கருதி புண வேண்டும்.