பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தைந்தாவது அதிகாரம் அது D புெ. அஃதாவது உள்ளத்தில் உள்ள பற்றுக்களை ஒருங்கே விடு கல். மனைவி மக்கள் முகவிய செல்வங்களை உரிமையாகக் கருதி கிம்கும் அங்கப் பாசக்களை அற்ற போது கான் சேப்பிறவி ங்ே கும் ஆகலால் பிறவி நீக்கத்திற்குக் த மவு துணையாய் வந்தது. உலகக் கொடர்புகள் யாவும் அகிக்கியம் என்னும் கிலைமையை உத கியாகத் தெளிந்து கேர்க்கவர்க்கே துறவு இனிது அமையும். ஆகவே கிலேயாமையின் பின் இது வைக்கப்பட்டது. 341. பெற்றசெல்வம் எல்லாம் பிருகரதன் ஏன் துறந்து குற்றமற்று நின் ருன் குமரேசா-உற்றறிந்தே யாதனின் பாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். (1) இ ன். குமரோ! கன.த அாச செல்வங்களை ஒருவி அகன்ற பிரு கா கன் எண் யாகொரு கோ.க.லூம் இலனுய் அமைதியுடன் சுகம் பி. . இருக்கான்' எனின், யாகனின் யாகனின் நீங்கியான் பwகளின் கனின் கோ.கல் இலன் என்க. அதுன் பம் ஒழியும் را به (كراسه கெரிய வங்க.து. எங்க காக்கப் பொருளை விட்டு ஒருவன் விலகினனே, அங்க அங்கப் பொருளினல் நேரும் தான்பங்களை அவன் அடையான். யாது என்னும் விஞப் பெயர் அன்சாழியை மருவி இன் உருபு இணேங்து யாதனின் என நின்றது. அஃது என்னும் சுட்டு கேயே சாரியை உருபுகள் சாவே ஆய்தம் ஒருவியது. யாதென் இறுதியும் சுட்டுமுதல் ஆகிய ஆய்த இறுதியும் அன்னெடு சிவனும் ஆய்தம் கெடுதல் ஆவயின் ஆன. (தொல்காப்பியம்) இக்க இயல்விதி கோய்ந்து இது வந்துள்ளது. இதனே ஆய்ந்து கருதுபவர் இலக்கண இலக்கிய அமைதிகளை ஒர்க்க தெளிவர். உரிய எழில்களுடன் கவிகள் ஒளிகள் புரிகின்றன.