பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1666 திருக்குறட் குமரேச வெண்பா வென்ற காஞ்சனக் குன்றம் என்ற கவி இவனைக் குறிக்கிருப்பக இங்கே கூர்ந்த சிக்கித்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வுரியது. ஐம்புலனை வென்ருன் அகிலமும் வென்ருனுய் இன்பம் உறுவன் இனிது. புலன்களை அடக்கி கலன்களை அடைக. == 344. ஒர்நாய் உடைமைக்கும் ஓங்குபுகழ்ப் பத்ரகிரி கூர்நோயேன் கொண்டார் குமரேசா-தேரின் இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை யுடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. (4) இள். குமரேசா ஒரு காயைத் கனக்கு உடைமையாக வைக் கிருக்க பத்திரகிரியார் பின்பு என் அதனே மடமை என்று கருதி வருக்கினர் எனின், ஒன்று இன்மை கோன்பிற்கு இயல்பாகும்; உடைமை மற்றும் பெயர்த்து மயல் ஆகும் என்க. அரிய த மவுக்கு உரிய இயல்பு தெரிய வந்தது. யாகொரு பொருளும் இல்லாமையே த வ க் கி ற் கு இயல்பாம்; பொருளுடைமை மீண்டும் துயர்க்கே கிலையான மருளாம். மயல் என்ற த வைய மையலின் வலியை. எல்லாவற்றையும் விட்டு விலகுவதே துறவு. ஏதேனும் ஒன்றை ஒட்டி கின்ருல் அங்கிலை புலையாம். மாய மருளை மருவின் அது தீய இருளாய் யாண்டும் சோத துயசே புரியும். உலக வாழ்வுக்கு இன்மை இழிவு; உடைமை உயர்வு. தவ வாழ்வுக்கு இன்மை உயர்ந்த பெருமை; உடைமை இழிக்க சிறுமை. மருள் வழியும் தெருள் ஒளியும் பொருள் அளவில் இவ்வாறு தெளிவாய்த் தெரிய வங்தன. கோன்பு = கவம். அதனையுடைய துறவியரை உறவா உணர்க்கி கின்றது. அவலமான தொடர்பு யாதும் கோயாக அளவே தவம் தாய்மையாய் ஒளிமிகுந்து உயர்ந்து வருகிறது. ஏதேனும கோய கேரின் அது சிறுமையா யிழிவுறுகிறது.