பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1674 திருக்குறட் குமரேச வெண்பா உலகப் பொருள்களை ஒ ரு ங் .ே க துறக்க விட்டாலும் உடம்பில் கசை உள்ளே ஒட்டியிருக்கும். அது ஒழிக்க பொழுது கான் உயர்க்க துறவியாய் ஒளிமிகப் பெறுகிருன் பிறப்பை ஒழிக்க நேர்க்கவர் பிறவிகள் தோறும் தொடர்ந்து வக்க உடம்பின் நிலையைத் தெளிவா உணர்ந்து கொள்ளுகிருர். கொள் ளவே உள்ளம் துணிந்து அகனே எள்ளி இகக்கு விடுகின்ருர். மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்ருர்க்கு உடம்பும் மிகையவை யுள்வழிப் பற்ரு வினையாய்ப் பலபல யோனிகள் - அற்ரு யுழலும் அறுத்தற் கரிதே. (வளையாபதி) பிறப்பை அ.அப்பவர்க்கு அடையாளம் உடம்பை மிகை என்று உணர்வகே என இஃது உணர்க்கியுளது. இங்கக் குறளை முழுவதும் கழுவி இது வந்துள்ளமையை வியக்த கோக்கி காம் உவந்து உணர்ந்து உரிமையை ஒர்ந்து கொள்கிருேம். உம், உடலில் பற்று அற்றவரே முற்றத் தி மக்க முனிவராய் யாண்டும் உயர்ந்து வெற்றிமிகப் பெறுகின்ருள். சிறந்த தம் சுற்றமும் செய்பொருளும் நீக்கித் துறந்தார் தொடர்ப்பாடு கோடல்-கறங்கருவி ஏனல்வாய் வீழு மலைநாட அஃதன்ருே யானைபோய் வால்போகா வாறு. (பழமொழி, யாவும் த மங்விைட்டாலும் தேகப்பற்று ஒன்று இருக்கால் அது அத் துறவிக்கு ஒர் இழிவே என இது தெளிவு.துக்கி யுளது. தொடர்ப்பாடு இதில் தொடர்ந்திருக்கிறது. விடாமல் கொடர்ந்து வந்துள்ள கொடர்ச்சிகளை அடியோடு கொலைக்க ஒழிக்கவனே நிலைத்த துறவியாய் கேரே கிலவி கிற்கிருன். வாழ்வில் ஒட்டி யுள்ஜான யாவும் காழ்விலேயே கட்டி ஆழ்க்கிக் கடைப்படுத்தும் ஆகலால் மெய்யுணர்வுற்றவர் அக்க மையல மயக்கங்களை எல்லாம் வெட்டி எறிக் விட்டு விாைக்து த மந்து போகின்ருர். கன் உடம்பையே மிகை என். கருக வேண்டிய துறவி வேறு சில தொடர்புகளை மருவியிருப்பது என்ன பலன் கருதியோ என்று பொருள் கொள்ளவும் இது பொருக்கியுளது. உக்கமத் துறவு கிலே உய்த்துனா வக்கது.