பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி ஜூல யா ைம 1607 பக்கம் எதையும் பாாாமல் உயிர் படுதுயர் அடையும் ஆதலால் அக்தச் சாவின் அல்லல்களைக் குறித்துக் காட்டிக் காலம் உள்ள பொழுதே நல்லது செய்து கொள்ளுக என்று கலமாய் உரைத் துள்ளார். ஊன நிலைகளை உணர்வதே ஞான நெறியாம். பின்னே கேர்ந்து வருவதை முன்னதாக ஒர்ந்து உணர்ந்து உம.கிகலன்கனேச் செய்து கொள்பவன் கேர்க்க மதிமாகுய்ச் சிறந்து விளங்குகிருன். செய்யாகவன் வெய்ய பேதையாய் இழித்து எவ்வழியும் காழ்ந்து வினே விளிந்து படுகின்ருன். முப்புமேல் வாராமை முன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான்--நூக்கிப் புறத் திரு போகென்னும் இன்னுச்சொல் இல்லுள் H தொழுத்தையால் கூறப்படும். (நாலடியார் 326) முப்பு வருமுன்னமே கல்வினையைச் செய்யாதவன் வீட்டிலுள்ள வேலைக்காரியாலும் எள்ளி இகழப்பட்டு இழிவான் என இது குறிக்களது. சாகாமல் காளும் செத்துக் கொண்டு இங்கக் மெட்டுப் பிணம் விட்டை விட்டுச் சுடுகாட்டுக்குப் போகாமல் இங்கே விருமாவாய்ப் புலைப்படுத்துகின்றகே என்று புல்லரும் புல_ _வவயே. அவ்வாறு நேருமுன்னரே கல்லகை விாைக்க _ _ _ பிரிக்கு உரிய இன் பகதைப் பேணிக் கொள்ளுக. விசா பெரு மறும் செல்வமும் செருக்கும் ஆக்கி STS STT TTS TTTS TT TTT TT TTT T TT T TTT TTTTT SLSSS T TTT T S T S T T T T S T T T TT T TTTT பொ. யமான வருவை தாயின் வாழக்கையோர் பொருளதன்றே. (சூளாமணி) H சென், காள் கிரும்பி வராது; கின்ற நாள் நிலைத்து கில் லாக காரும் கழிக்கே போகிறது; ஆகவே சாங்காலம் வரு முன்னமே உயிர்க்கு கல்லகைச் செய்து கொள்ள வேண்டும்; இல்லையேல் அவ்வாழ்வு பொல்லாக புலையே என இது உசைக் பள த. வாழ்நாளைப் பாழாக்காதே; சுயமாப் பயன் படுத்துக. நெருநல் என்பது சென்றது, நின்ற இன்றும் செல்லா நின்றது, முன்சென்று வருநாள் கண்டார் யாரே? அதனல் ஒருநாள் கைப்படுத் துடையோர் இன்மையின் நல்லது நாடுமின் உள்ளது கொடுமின்