பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Io96 திருக்குறட் குமரேச வெண்பா மழ்ெகிறது. அவ்வாறு ஒழியாக வரை இழி பிறவிகளையும் عـgكا" அயர்களையுமே மருவி எவ்வழியும் அது ம.ம.கி யுழல்கிறது. திாேத் துறவrதார் ாோக பிறவித் துயர்களையே அடை ன்ெருச். மும்மக் துறக்கவரே உத்கம முத்தர். அறைகுறையான அ மவுகளும் உண்டு ஆதலால் அவற்றி ஆணும் வேறுபாடு தெரியத் தீரத் துறந்தார் என்ருர். இல்லறமும் இல்லாமல் துறவறமும் இல்லாமல் அல்லலுறுகிற அவல கிலையி னர் யாசொரு பலனும் காணுமல் அவமே காணுகின்றனர். பிறவி தீர்க்க பேரின்பம் பெற்ருர் தலைப்பட்டார் ஆயினர். பிறவிக் துயருள் சிக்கிப் பே.த. ம். கின்ருர் வ?லப்பட்டார் என கேர்க்கார். இருவர் கிலைகளும் கேரே தெரிய நின்றன. தன் உயிர்க்கு கேருகிற துயரக் கேடுகளைக் கருதி யுனா மல் பாச பக்கங்களை விழைந்து நுழைந்து விளித்து படுதலால் மயங்கி என்ருர் வேடன் வஞ்சமாய் விரித்துள்ள வலையில் மான் முதலிய மிருகங்கள் அகப்பட்டு அழிதல் போல் குடும்ப பாசங் களில் சிக்கி மனிதர் கெடுக் துயரங்களை அடைகின்றனர். அல்ல லான அக்க அவலநிலை வலை என்ற கல்ை அறிய வந்தது. அதள் எறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவன் ஆட்டும் புல்வாய் போல ஒடி உய்தலும் கூடும் ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. (புறம், 193) மனைவி மக்கள் குடும்ப வாழ்க்கையுள் பிணித்து இடும்பை களை விளைக்கின்றனர்; அவர் தடை செய்யவில்லையாளுல் வேடன் வலையில் சிக்காமல் ஒடும் புல்வாய் போல் உய்தல் கூடும் என ஒரு பெரியவர் கூறியுள்ள இது இங்கே கூர்ந்து கோக்கவுரியது. ஆனபின் மனைவி மக்கள் அர்த்த ஏடணைகள் மூன்றில் கானவர் வலையில் பட்டுக் கைதப்பி ஓடு மான்போல் போனவன் வெறுங்கை யோடே போகாத வண்ணம் சென்று ஞானசற் குருவைக் கண்டு நன்ருக வணங்கி ளுனே. (கைவல்லியம்) பிறவிக் துயருக்கு அஞ்சிப் பாசப் பற்றை நீக்கித் துறவி உசய்ப் போன ஒரு ஞானசீலனை இது கன்கு விளக்கியுளது.