பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1697 மயங்.ெ வலையுட் படாமல் உய்க்க சென்ற இக்க உக்கமர் கிலையான முத்தியை நேரே கலைப்பட்டு கின் ருர். விருப்பு விரிக் துவரின் வெய்ய தயாம் கெருப்பாய் கிமிர்க்க வரும். பாசப்பற். படுதீயைப் போல் சுற்றிக் கொள்கிறது. இல்வாழ்க்கை இருப்பு கெருப்பு என்று தெரிக்த த மக்க போகிறவனை யாரும் கடுக. கி.மக்க முடியாது. பாசப் பற்ற எவ்வழியும் துக்கம் என்று அறியாக போகே மயங்கியிருப்பன்: அறிக்கவுடன் விாைந்து பறந்து போவன். இதில் குறித்துள்ள உவமையை ஒர்க்க பொருள் கயங்களைக் கேர்ந்து கொள்க. உண்டோநீ படைத்தவுயிர்த் திரளில் என்போல் ஒருபாவி தேகாதி உலகம் பொய்யாக் கண்டேயும் எள்ளளவுத் துறவும் இன்றிக் காசினுக்குள் அகலந்தவரார் காட்டாய் தேவே! (1) கலங்காத நெஞ்சுடைய ஞான தீரர் கடவுளுனைக் காணவே காயம் ஆதி புலம்கானர் நான் ஒருவன் ஞானம் பேசிப் பொய்க்கூடு காத்ததென்ன புதுமை கண்டாய். (2) வாழ்வெனவும் தாழ்வெனவும் இரண்டாப் பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்க மான பாழ்வலையைக் கிழித்து தறிச் செயல்போ ப் வாழப் பரமே நின் ஆனந்தப் பார்வை எங்கே? (தாயுமானவர்) உலக உறவை வெடித்து உயர் துறவை மருவி இறைவன் அருளை காடிக் தாயுமானவர் தாய பேரின்பம் பெற்றுள்ள தி லத்தை இவை தெளிவா உணர்த்தி யுள்ளன. H. மயக்கமான பாழ் வலையைக் கிழித்து உதறி என்ற கல்ை மயங்கி வலைப்பட்டார் வகையில் சோமல் இவர் தீாமாய்த் தேர்ந்து தெளிந்து சேத்துறக்க போயுள்ளமை தெரியவங்க.த. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவர் என்று-நிலைத் தமிழின் தெய்வப் புலமைத் திருவள் ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்லே விரும்பாமல்-ஐவர்க்கும் ஆவதுவே செய்தங்கு அவர் வழியைத் தப்பாமல் 213