பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2012 திருக்குறட் குமரேச வெண்பா மலர் கலை உலனுெக்கு உயிர் என அமைக்கிருக்கும் அாச அனுக்கு உறுதியான அமைதிகள் உரிமையாய் கி ைமக்கவரின் அவன் எவ்வழியும் செவ்வையாய் உயர்ந்த விளங்குவான். படை முதலிய ஆறும் அாசனுக்குப் புறக்க உறுப்புக்கள்; அஞ்சாமை முகலாகக் குறித்தன எல்லாம் அகக்க உறுப்புக் கள். உள்ளும் புறமும் மன்னனிடம் மன்னியிருக்க வேண்டிய நிலைகளை எண்ணி வருகின் ருேம். இருவகை கிலைகளும் ஒருமுக மாய் ஈண்டு உனா வக்கன. அஞ்சாமை = மனக்கிண்மை. அரிய பெரிய காரியங்களை உறுதியுடன் செய்யும் கிலைமையுடையவன் ஆதலால் அரசன் கெஞ்சம் யாண்டும் கிடமாய் கிலைக்கிருக்க வேண்டும். மனக் திட்பத்தின் அளவே வினைக் கிட்பங்கள் மருவி வருகின்றன. கருவிலேயே கிருவுடைய சிறங்க செல்வச்சீமான் ஆதலால் னவர்க்கும் சக்து அருளுகல் அாசனுக்கு இயற்கை உரிமை ஆய.தி. விாமும் கொடையும் வியனிலை யுடையன. காலம் வலி இடம் முதலிய கிலைகளை அறிந்து, மகிமங்கிரிகள் கூறும் ஆலோசனைகளை ஆசாய்க்க தெளிக்க தொழில் புரிய உரியவன் ஆகலின் உயர்க்க அறிவாளியாய் வேங்சன் சேர்க்க கிற்க வேண்டும் என்பது ஒர்க்க கொள்ள கேர்க்கது. ஊக்கம்=உள்ளக்கிளர்ச்சி. ஆட்சி முறைகளில் யாஅம் தளராமல் எவ்வழியும் ஊக்கி விம்மல் என்க. இவ்ஆக்கமே கருகிய கருமங்கள் எல்லாவற்றிற்கும் உறுதியாகல் தெரிய இறுதியில் கின்ற..அ. முதலும் சமம் உயர் விமகனாயின. இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. என்றது அாச மாட்சிகளாய் அமைக்துள்ள இவை கோக் குடிப் பிறந்த குலமகனிடம் இயல்பாக அமைக்கிருக்கும் என் லும் நிலைமை உணர வக்கது. இங்க இயல்புகள் இல்லாகவன் சிறந்த அாசளுய் விளங்கி கில்லான் என்பது குறிப்பு. எஞ்சாமை = குறையாமை. இஃது எஞ்சுகல் என்.அம் வினையடியாய்ப் பிறக்க எதிர்மறைப் பெயர். குறித்த குண மாண்புகள் யாஅம் குறையாமல் எப்பொழுதும் அரசனிடம்