பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2204 திருககுறட குமரேச வெண்பா பனிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப் பனே த்தோள் எருத்து அலைப்பப் பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங் கொண்டலே. (மீட்ைசியம்மைபிள்ளைத் தமிழ் 1} ஆடரவத் தாழ்பாய லாளரை நீ தானே தொடர்ந்தாயோ குழ்பாயோடு உன்னேத் தொடர்ந்த ரோ? (தமிழ்விடு தாது l பின்போர் தமைக்கண்டு பாவித்த தோஅன்றிப் பின்புவந்தோர் தன்போல் நடக்கப் பணிப்பித்த தோதமிழ்க் கே இரங்கி முன்போம் புலவர்க்குப் பின் போயி ஒனும் முகுந்தனிது வன்போ மனத்தினில் அன்போ சொல்வீர் தொண்ட மண்டலமே. (தொண்ட மண்டல சதகம் 20) முன்போம் புலவற்கு மூதறிவால் பாய்சுருட்டிப் பின்போம் சவரிப் பெருமாளே -அன்பாகப் பேய்முலேப்டால் உண்: வனே! பேதையேன் இன்னும் ஒரு தாய்முலேப்பால் ல் றால் . தமிழ்ப் புலமை வாய்ந்த கணிகண்னன் பின்னே மணிவண்ணன் சென்றுள்ளதை இன்னவாறு நூல்கள் வியந்து குறித்துள்ளன. ஆழ்வார் சொன்னபடி செய்த மையால் சொன்னவண்ணம் செய்த பெருமாள் எனப் பின்பு அவர் பேர் பெற்றுள்ளார். நேர்ந்துள்ள கிகழ்ச்சி களேக் கூர்ந்து உணர்பவர் கல்வியின் அதிசய மகிமை யையும் கற்றவன் எதிரே கொற்ற முடி மன்னனும் அடி பணிந்து நிற்பன் என்பதையும் ஒர்ந்து தெளிந்து உவங்து கொள்வர். கல்வியால் மனிதன் தெய்வமாகிருன். தெளிவமைந்த கல்வியிலான் செல்வமெலாம் பெற்ருலும் ஒளியிழந்த கண்ணு யுறும். கல்லாமை எவ்வழியும் பொல்லாமையே. Ho-Ho-Ho-s