பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2026 திருக்குறட் குமரேச வெண்பா மாதிரம் பனிக்கும் மறம் வீங்கும் பல்புகழ் கேட்டற்கு இனிது. (பதிற்றுப்பத்து 12). திசைகள் கோ. ம் இசை பெற்று வாருவ து விாப்புகழே. அதுவே வேக் கனுக்கு .ெ ம ய் ய ர ன கீர்த்தி பாம் என இது விளக்கியுளது. வியஞன சீர்க்கி நயமா அறிய வக்கது. மடங்கா மயிலுாா தி மைந்தனை நாளும் கடம் பம்பூக் கொண்டேத் தி அற்ருல் - தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை இன் தமிழால் யாம்பாடும் பாட்டு (1) செங்கண் நெடியான் மேல் தேர்விசையன் ஏற்றியபூப் பைங்கண் வெள் ஏற்ருன் பால் கண்டற்ருல் - எங்கும் முடிமன்னர் சூடிய பூ மொய்ம் மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும். = (2) (முத்தொள்ளாயிரம்) பாண்டிய மன்னனுடைய விரப் புகழைக் குறித்து இவை சுவையா விளக்கியுள்ளன. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்க. வெற்றி வேல் மாமன் விறலறிய வங்தது. தரும சீர்மையும் கருமச் சீர்மையும் சுக்க விாமும் உக்கம மானமும் அரச குணங்களுள் கலை சிறந்தன. அதிசய மேன்மை களான இவற்றை உரிமையாக உடைய பன்னன் எவ்வழியும் ஒளி மிகப் பெற்று யாண்டும் பெருமையாய் விளங்குவான். இவ்வுண்மை உக்கி குமார பாண்டியன் பால் உனா வக்கது. ச ரி த ம் இக்க விரக் குரிசில் மதுரையில் இருந்து அரசு புரிக்க சோமசுக்கா பாண்டிய மன்னனுடைய அருமைத் திருமகளுர். குமா கெய்ன்கின் கூருய் இவர் அவதரித்தார். அழகு அறிவு அமைகி ஆண் மை விாம் கொடை திே வாய்மை முதலிய சீர்மை கள் எல்லாம் இவரிடம் உரிமையாக் குடிகொண்டிருக்கின. இக் தென்குடு செய்த புண்ணியப் பயனல் மன்னர் பிரானப் இவர் மன்னி விளங்கினர். இவரைக் கண்டவர் எல்லாரும தெய்வ பிண்டம் எனக் கருதி வணங்கி உருகி மகிழ்த்தனர். மறுபுல் மன்னரும் இவர்பால் உழுவலன்புடையாாய்க் கொழு த கின்ற னர். விழுமிய நிலைகளை வியக் து யாவரும் புகழ்ந்து போற்றினர்.