பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 39. இறை மாட்சி 2027 வழுதியர் பெருமான் தன் பால் கந்தனே வந்தான் என்பார்; பழுத று கற்பி ள்ை தன் பாக்கியம் இதுவே என் பார்; அழகினல் மதனும் பெண்மை அவாவுறும் இவன் கோல் ஆணை எழுகடல் உலகோ வையம் ஏழையும் காக்கும் என் பார். (1) மனிதர்வான் தவமோ தென்பார் வைகுவோர் தவமோ வானப் புனிதர்வான் தவமோ வேள்விப் பூசுரர் தவமோ கேள்வி முனவர் வான் தவமோ ஈறு முதலிலா முதல்வன் உள் ளக் கணித ரு கருணை பேர்ல் இக் காதலன் தோற்றம் என் பார். (2) தருமமா தவத் தின் பேருே அருத்தமா தவத்தின் பேருே பெருமை சால் காமம் நோற்ற பெருந்தவப் பேருே எய்தற்கு அருமையாம் வீடு நோற்ற அருந்தவப் பேருே இந்தத் திருமகன் என்று தம்மில் வினய் மகிழ் சிறப்பச் சென் ருர், (3) (திருவிளையாடல் 11) இன்னவாறு உலகம் உவந்து போற்றினா இம் மன்னர் பிரான் மாட்சி மீதுார்க் ைவந்தார். ப. ரு வம் எய்தியபின் காக்திமதி என்னும் கன்னியை மனக் கதிர்முடி புனே க்த அரியனை அமர்ந்து அரசுபுரிக்கருளினுள். இவரது ஆட்சியில் குடி சனங்கள் பெரு மகிழ்ச்சி யுடையாய்ப் பெருகி வந்தார். தன் காட்டை இவர் காத்துவருகிற காட்சியைக் கண்டு பொன் ளுட்டு மன்னனும் பொருமை மீக் கொண்டான். காவாகச் சில இடையூறுகளைச் செய்துவங்க இந்திான் முடிவில் கேரே போருக்கு கேர்ங் கான். சேனைச் செருக்கோடு செயிர்த்து வக்க அமார்கோனே அமர் முனையில் இவர் அடர்ந்து கென் ருர், மணிமகுடம் இழந்து அவன் ம. கி மீண்டான். காய்சின மடங்கல் அன்ன்ை கைவளை சுழற்றி வல்லே வீசினன் குலிசம் தன்னை வீழ்த்தது விடுத்தான சென்னித் தேசினன் மகுடம் தள்ளிச் சிதைத்தது சிதைத் த லோடும் கூசினன் அஞ்சிப் போனன் குன்றிறகு அரிந்த வீரன். (திருவிளையாடல் 14) மகுடபங்கம் அடைந்து இக்கிான் படைகளோடு உடைக் து போயுள்ளதை இதில் உணர்த்து கொள் கிருேம். இங்கணம் எங்கும் குன்ருத வென்றியாளராய் விளங்கியிருக்த இவர் உல வங்தார். இாைது ஆட்சியுள் تقیه قم r که تقی افتتقر عار «مع، سره டி.