பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2028 திருக்குறட் குமரேச வெண்பா அல்லன யாவும் அகன் று ஒழி க் கன ; கல்லன எல்லாம் கண்ணி வந்தன. அறத்தில் வழு வால் கின் ஆறு அல்ல வை கடிங்து கல்ல மரண விாங்களோடு சிறந்த வருவோனே உயர்க்ககுல வேக்சன் என்பதை உலகம் இவர்பால் நன்கு உணர்க் து வக்தது. தானம் தருமம் தகவு தனிவிரம் மானம் அமைதி மதியூகம் - ஆனநலம் யாவும் உடைய அரசன் அவனிக்குத் தேவின் அமுது தெளி. தருமம் தழைக்கத் தனிநீதி ஆற்றும் கருமம் அரசின் கடன். அறமும் கிேயும் ஆட்சியின் மாட்சிகள். H = Ho-Hi 385. அன்றேன் பெருவளத்தை ஆக்கிப் பிருதுநலம் குன் ருமல் காத்தான் குமரேசா - நன்ரு இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தர சு. (5) இ-கள். குமரேசா ! அரிய பெரிய வளங்களை ஈட்டிப் பிருது மண் னன் என் உயிர்களைக் கான் கான் எனின், இயற்றலும் ஈட்ட அலும் காக்கலும் காத்த வகுத்தலும் வல்லது அாசு என்க. அசச காரியங்களின் வரிசை தெரிய வங்கது. வருவாய்க்கு உரிய வழிகளை உளவாக்கிப் பொருள்களைத் தொகுக்அப் பாதுகாக் தத் தக்க வகைகளில் மிக்க கவனமா வகுத்தருள வல்லவனே பகுத்தறிவுடைய கல்ல அரசன். கருமமும் விசமும் மானமும் உடையவனுய் மன்னன் மன்னி இருக்கவேண்டும் என்று முன்னம் உாைததார்; இதில், பொன் லும் பொருளும் இன்ன வகையில் ஈட்டி இன்னவாறு இனிது போத்தவேண்டும் என உணர்த்துகின்ருர், அறம் கோய் ங் த பொருள் வாய்க் து வா ஆட்சி மாட்சியாய் ஒங்கி வருகிறது. இயற்றல் = பொருள் வருதற்குரிய அறைகளை உள்வாக்குதல். இயல்பாக முதலில் ஆற்.மவது இயற்றல் என இசைக்கது.